கட்சி செய்திகள்

தொடர்ச்சியாக இளைஞர்கள் உயிர்பலியாகும் நிலையில் இணையவழி சூதாட்டத்தை முற்றாகத் தடைசெய்யும் சட்டத்தினை இயற்ற திமுக அரசு இன்னும் தயங்குவது...

தொடர்ச்சியாக இளைஞர்கள் உயிர்பலியாகும் நிலையில் இணையவழி சூதாட்டத்தை முற்றாகத் தடைசெய்யும் சட்டத்தினை இயற்ற திமுக அரசு இன்னும் தயங்குவது ஏன்? – சீமான் கடும் கண்டனம் நாமக்கல் மாவட்டம், இராசிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் சுரேஷ்...

புதிய விண்ணூர்தி நிலையம் அமைப்பதற்காக 3000 ஏக்கர் வேளாண் நிலங்களை அழிக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும்! –...

புதிய விண்ணூர்தி நிலையம் அமைப்பதற்காக 3000 ஏக்கர் வேளாண் நிலங்களை அழிக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் வேளாண் நிலங்களை அழித்து, புதிய விண்ணூர்தி நிலையம்...

கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது படகு கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன திருச்செந்தூரைச் சேர்ந்த 2 மீனவர்களைத் தேடும்பணியை ஒன்றிய,...

திருச்செந்தூர் அமலிநகர் பகுதியைச் சேர்ந்த பிரசாத், அஷ்வின், நித்தியானந்தம் மற்றும் பால்ராஜ் ஆகிய நான்கு மீனவர்கள் கடந்த 01.08.22 அன்று பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது, நள்ளிரவில் எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்து...

காவிரிப் படுகையில் மீண்டும் ஹைட்ரோகார்பன் எரிகாற்று எடுக்க தமிழ்நாடு அரசு எக்காரணம் கொண்டும் அனுமதியளிக்கக் கூடாது! – சீமான்...

காவிரிப் படுகையில் மீண்டும் ஹைட்ரோகார்பன் எரிகாற்று எடுக்க தமிழ்நாடு அரசு எக்காரணம் கொண்டும் அனுமதியளிக்கக் கூடாது! – சீமான் வலியுறுத்தல் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம் பெரியகுடியிலுள்ள ஹைட்ரோ கார்பன் கிணற்றிலிருந்து எரிகாற்று எடுப்பதற்கான...

வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை 217ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – கிண்டி | சீமான் செய்தியாளர் சந்திப்பு

03-08-2022 | தீரன் சின்னமலை மலர் வணக்க நிகழ்வு | சீமான் – செய்தியாளர் சந்திப்பு – கிண்டி வீரமிகு நமது பாட்டனார் தீரன் சின்னமலை அவர்களினுடைய 217ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 03-08-2022 அன்று...

தமிழக வங்கிகளில் தமிழ் தெரியாத வடமாநிலத்தவரைப் பணி நியமனம் செய்யும் போக்கினை இந்திய ஒன்றிய அரசு கைவிட வேண்டும்!...

அறிக்கை: தமிழக வங்கிகளில் தமிழ் தெரியாத வடமாநிலத்தவரைப் பணி நியமனம் செய்யும் போக்கினை இந்திய ஒன்றிய அரசு கைவிட வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான வங்கிகளில்...

எண்ணூர் சுற்றியுள்ள பத்தாயிரம் மக்களுக்காக மட்டும் நாம் போராடவில்லை..! பேராபத்தை உணராமல் அறிவார்ந்தவர்கள் செய்கிற செயலா இது? –...

31-07-2022 – எண்ணூர்  | சீமான் செய்தியாளர் சந்திப்பு எண்ணூர் கொற்றலை ஆற்றின் மீன்பிடி பகுதியில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான, தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழக நிறுவனம் TANTRANSCO சட்ட விதிகளை மீறி, ஆக்கிரமித்து...

அறிவிப்பு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் வாழ்வுரிமை மாநாடு (பனை-தென்னை பாதுகாப்பு கருத்தரங்கம்) – சீமான் சிறப்புரை

க.எண்: 2022070329 நாள்: 26.07.2022 அறிவிப்பு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் வாழ்வுரிமை மாநாடு (பனை-தென்னை பாதுகாப்பு கருத்தரங்கம்) சிறப்புரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் இடம்: சேலம் (ஸ்ரீ வரலட்சுமி மகால்) நாள்: 06-08-2022, சனிக்கிழமை நேரம்: மாலை 05 மணியளவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக...

மாட்டிறைச்சியின் பெயரால் பாஜக அரசு செய்யும் அற்பத்தனமான அரசியலைத்தான் திமுக அரசும் செய்யுமென்றால், இது திராவிட மாடலா? இல்லை!...

மாட்டிறைச்சியின் பெயரால் பாஜக அரசு செய்யும் அற்பத்தனமான அரசியலைத்தான் திமுக அரசும் செய்யுமென்றால், இது திராவிட மாடலா? இல்லை! ஆரிய மாடலா? – சீமான் கண்டனம் சேலம், தாதகாப்பட்டி, சண்முக நகர் பகுதியிலிருந்த தம்பி...

அரசு மருத்துவமனைகளில் அதிகரித்து வரும் உயிரிழப்புகளை தடுக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான்...

அரசு மருத்துவமனைகளில் அதிகரித்து வரும் உயிரிழப்புகளை தடுக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் தருமபுரி மாவட்டம், பட்டக்காரன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த தம்பி சத்யபிரகாசு அவர்களது மனைவி பரமேசுவரி...