நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களின் மீன்பிடிப்பு முறையில் உள்ள மோதலைத் தவிர்க்க நடவடிக்கை! – சீமான் கோரிக்கை

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களின் மீன்பிடிப்பு முறையில் உள்ள மோதலைத் தவிர்க்க நடவடிக்கை! - சீமான் கோரிக்கை கடலில் மீன்பிடிப்பதில் ஏற்பட்டுள்ள முரண்கள் தொடர்பாக நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களிடம் எழுந்திருக்கும்...

கோரிக்கைகளுக்கு ஆதரவு வழங்கக் கோரி, சீமான் அவர்களுடன் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர் சந்திப்பு

செய்திக்குறிப்பு: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழ்நாடு அரசு சிறப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு ஆதரவு வழங்கக் கோரி, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுடன் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள்...

பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வந்த வேளாண்துறைக்கெனத் தனி நிதிநிலை அறிக்கை எனும் கோரிக்கை முழக்கம் உயிரூட்டம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது!...

பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வந்த வேளாண்துறைக்கெனத் தனி நிதிநிலை அறிக்கை எனும் கோரிக்கை முழக்கம் உயிரூட்டம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது! - சீமான் அறிக்கை தமிழகத்தில் முதன்முறையாக வேளாண்துறைக்கெனத் தனி நிதிநிலை அறிக்கை வெளியிட்டிருப்பதை உளப்பூர்வமாக...

தொலைநோக்குப்பார்வையில்லாத, தீர்வுகளை முன்வைக்காத, தன்முரண்பாடுகளைக் கொண்ட மேம்போக்கான நிதிநிலை அறிக்கை! – சீமான் மதிப்பீடு

தொலைநோக்குப்பார்வையில்லாத, தீர்வுகளை முன்வைக்காத, தன்முரண்பாடுகளைக் கொண்ட மேம்போக்கான நிதிநிலை அறிக்கை! – சீமான் மதிப்பீடு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையானது நிதியாதாரப் பற்றாக்குறையினால் நிலவும் அரசின் பொருளாதார முடக்கத்திற்கான தீர்வுகளையும், மாற்றுப்பொருளாதாரப் பெருக்கத்திற்கான வழிகளையும் முன்வைக்காது...

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தினைச் செயற்படுத்தியது போல, பஞ்சமி நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுக்க வேண்டும்! – தமிழ்நாடு அரசுக்கு...

பன்னெடுங்காலமாகக் கோரிக்கை முழக்கமாக இருந்த, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தைச் செயல்படுத்தி, தமிழ் ஓதுவார்களுக்கும், அர்ச்சகர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பணிநியமன ஆணை வழங்கியிருக்கும் செய்தியறிந்து பெரிதும் மகிழ்ந்தேன். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தினை...

வீரசைவ நெறிநின்று தமிழர் மெய்யியல் பெரும்பணியில் ஈடுபட்டிருந்தபோதும் தமிழையும், தமிழ்நாட்டு மக்களையும் இருகண்கள் என நேசித்து வாழ்ந்த மதுரை...

தனிப்பெரும் தமிழ்ச் சமயமாம் வீரசைவ சமயத்தைப் போற்றி வளர்த்திடும் பழம்பெருமைமிக்க மதுரை ஆதினத்தின் 292வது மடாதிபதியாகத் திகழ்ந்த வணக்கத்திற்கும், போற்றுதற்குமுரிய அருந்தமிழ்த் துறவி அருணகிரிநாதர் ஆதீனம் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மறைவெய்திய செய்தியறிந்து...

சமூக நீதியென்று பேசி அரசியல் செய்துவிட்டு, சமூகத்தின் விளிம்பு நிலையிலிருக்கும் தூய்மைப்பணியாளர்களை வஞ்சித்து ஏமாற்றுவதா? – சீமான் கண்டனம்

சமூக நீதியென்று பேசி அரசியல் செய்துவிட்டு, சமூகத்தின் விளிம்பு நிலையிலிருக்கும் தூய்மைப்பணியாளர்களை வஞ்சித்து ஏமாற்றுவதா? - சீமான் கண்டனம் முந்தைய அதிமுக அரசால் எவ்வித முன்னறிவிப்புமின்றி, ஒரேநாளில் ஒட்டுமொத்தமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டு அநீதிக்கு உள்ளாக்கப்பட்ட சென்னை...

கடலூர் மண் கண்டெடுத்த மாபெரும் போராளி, என்னுயிர் இளவல் கடல்தீபனது மறைவு நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமல்லாது இனத்திற்கே...

கடலூர் மண் கண்டெடுத்த மாபெரும் போராளி, என்னுயிர் இளவல் கடல்தீபனது மறைவு நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமல்லாது இனத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பு! - சீமான் கண்ணீர் அறிக்கை நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்...

தலைமை அறிவிப்பு: பெருந்துறை தொகுதியில் ஒழுங்கு நடவடிக்கை

  க.எண்: 2021080189 நாள்: 07.08.2021 அறிவிப்பு ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதியைச் சேர்ந்த செ.குமார் (10412008017), சு.காமாட்சி பிரபு (10412937724) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர்கள் வகித்து வந்த...

காவலர்கள் விடுப்பு எடுப்பதற்கு மிகைநேரப்பணி ஊதியத்தைப் பிடித்தம் செய்கிற முறையைக் கைவிட்டு, அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பை வழங்க...

காவலர்கள் விடுப்பு எடுப்பதற்கு மிகைநேரப்பணி ஊதியத்தைப் பிடித்தம் செய்கிற முறையைக் கைவிட்டு, அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பை வழங்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் அண்மையில் கொண்டுவரப்பட்ட நடைமுறையின்படி, காவலர்கள் வாரத்தில் ஒருநாள் விடுப்பு...