பனைச்சந்தை திருவிழா செந்தமிழன் சீமான் தொடங்கி வைத்தார்

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை ஒருங்கிணைக்கும் தமிழகப் பனைத் தொழிலாளர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் ஒன்றுகூடும் பனைச்சந்தை2021, அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய இருநாட்களும் காலை 10 மணிமுதல் மாலை...

சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் பனைச்சந்தைத் திருவிழாவில் உறவுகள் அனைவரும் குடும்பத்துடன் பெருந்திரளாகப் பங்கேற்போம்! – சீமான் பேரழைப்பு

க.எண்: 2021100237 நாள்: 14.10.2021 பனைச்சந்தை - 2021 உறவுகளுக்கு வணக்கம்! நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கவிருக்கும் பனைச்சந்தை - 2021, வருகின்ற அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்களாக மிகப்பெரும் நிகழ்வாக...

பெருந்தமிழர் ஈகி சங்கரலிங்கனார் நினைவுக் கருத்தரங்கம் – சென்னை [ புகைப்படங்கள் மற்றும் காணொளிகள்]

தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கோரி 76 நாட்கள் பட்டினிப் போராட்டம் இருந்து உயிர்நீத்த பெருந்தமிழர் ஈகி சங்கரலிங்கனாரின் 65ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, "தேசிய இனங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும்; அதற்கான தீர்வுகளும்!" என்ற தலைப்பில்...

சுற்றுச்சூழல் அனுமதியைப் புதுப்பிக்கத் தொழிற்சாலைகளுக்குக் கட்டற்ற கால அவகாசமளித்துள்ள மாநில அரசின் அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் –...

சுற்றுச்சூழல் அனுமதியைப் புதுப்பிக்கத் தொழிற்சாலைகளுக்குக் கட்டற்ற கால அவகாசமளித்துள்ள மாநில அரசின் அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்! – சீமான் வலியுறுத்தல் https://twitter.com/SeemanOfficial/status/1448528604657184768?s=20 தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு ஆணையமானது, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பாக,...

அறிவிப்பு: பனைச்சந்தை – 2021 | அக்டோபர் 16, 17 இரண்டு நாட்கள் – நந்தம்பாக்கம் (சென்னை)...

உறவுகளுக்கு வணக்கம்! நமது சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கவிருக்கும் பனைச்சந்தை - 2021, வரும் அக்டோபர் 16 மற்றும் 17ம் தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மிகப்பெரும்...

வேட்டமங்கலத்தைச் சேர்ந்த தம்பி பிரபாகரனை சாதி ஆணவப் படுகொலைச் செய்திட்ட குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்!...

வேட்டமங்கலத்தைச் சேர்ந்த தம்பி பிரபாகரனை சாதி ஆணவப் படுகொலைச் செய்திட்ட குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், பந்தநல்லூர் அருகே உள்ள வேட்டமங்கலத்தைச்...

உள்ளாட்சி அமைப்புகளில் நிலவும் சாதிய ஆதிக்கத்தைக் கண்டித்து, தீக்குளித்து இறந்துபோன தம்பி வெற்றிமாறன் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது கடும்...

உள்ளாட்சி அமைப்புகளில் நிலவும் சாதிய ஆதிக்கத்தைக் கண்டித்து, தீக்குளித்து இறந்துபோன தம்பி வெற்றிமாறன் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் உள்ளாட்சியமைப்புகளில் நிலவும் சாதிய ஆதிக்கத்தையும், சனநாயக...

அறிவிப்பு: அக். 13, பெருந்தமிழர் ஈகி சங்கரலிங்கனார் நினைவு கருத்தரங்கம்  – சென்னை

க.எண்: 2021000234 நாள்: 11.10.2021 அறிவிப்பு: பெருந்தமிழர் ஈகி சங்கரலிங்கனார் நினைவு கருத்தரங்கம்   தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கோரி 76 நாட்கள் பட்டினிப் போராட்டம் இருந்து உயிர்நீத்த பெருந்தமிழர் ஈகி சங்கரலிங்கனார் அவர்களினுடைய 65ஆம் ஆண்டு நினைவு...

குமரி கனிமவளக்கொள்ளைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஊடகவியலாளர் ‘சாட்டை’ துரைமுருகன் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக புனைவு வழக்கில் கைது!...

க.எண்: 2021100233 நாள்: 11.10.2021 செய்திக்குறிப்பு: தமிழகத்திலிருந்து கேரளாவுக்குக் கனிமவளங்களைக் கொள்ளையடித்துக் கொண்டுசெல்வதைக் கண்டித்து, நேற்று (10-10-2021) கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்...

அறிவிப்பு: தமிழர் வீரக்கலைப் பாசறைத் தொடக்கவிழா தொடர்பாக

க.எண்: 2021100232 நாள்: 09.10.2021 அறிவிப்பு: தமிழர் வீரக்கலைப் பாசறைத் தொடக்கவிழா தொடர்பாக தமிழர் பாரம்பரிய வீரக்கலைகளை மீட்டு, அடுத்த தலைமுறையினருக்கு முறையாக கற்பித்து, வளர்த்தெடுக்கும் நோக்கிலும், கலை பத்தில் தலைசிறந்த, திசை எட்டும் புகழ்கொண்ட தமிழ்ப்...