கூடங்குளம்-தமிழக அரசு முடிவு மக்களின் நலனை புறக்கணிக்கும் தவறான முடிவாகும்-நாம் தமிழர் கட்சி கண்டனம்
கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக அப்பகுதியில் வாழும் மக்களின் அச்சத்தை போக்காமல், அதனை இயக்குவதற்கான ஓத்துழைப்பை அளிப்பது என்று தமிழக அரசு எடுத்துள்ள முடிவு மக்களின் நலனை புறக்கணிக்கும்... மேலும்
ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் அளித்துள்ள பதில், போர்க்குற்ற விசாரணையில் இருந்து திசைதிருப்புவதாகவே உள்... மேலும்
அரபிக் கடலில் மீன் பிடிக்கச் சென்ற ஒரு கேரள மீனவர் உள்ளிட்ட கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை ஐயத்தின் அடிப்படையில் கைது செய்து கடந்த 9 நாட்களாக மராட்டிய மாநில காவல் துறையினர் சி... மேலும்
18வது நூற்றாண்டில் தென் தமிழ்நாட்டின் மலைப்பகுதியில் பல்வேறு கிராமங்களாக வாழ்ந்துவந்த தமிழ்க் குடிகளின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு ஒரு மிகச் சிறந்த, விறுவிறுப்பான திரைப்படத்தை அளித்துள்ள... மேலும்
இராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் கண். இளங்கோ உள்ளிட்ட 4 பேர் மீது உண்மைக்குப் புறம்பான ஒரு புகாரைப் பெற்று, பொய் வழக்குத் தொடர்ந்தது மட்டுமின்றி, அவர்களைக் கைது செய்த கா... மேலும்
பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் என்று கூறி, பெரும் நிறுவனங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உதவிடும் மக்கள் விரோத கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வந்த காங்கிரஸ் கட்சியை ஏழை, எளிய, ந... மேலும்
பன்னாட்டு விசாரணையை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பதேன்? நாம் தமிழர் கட்சி வினா தமிழினப் படுகொலை செய்த இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்றங்களை சுதந்திரமான பன்னாட்டுக் குழுவை அமைத்து விசாரணை நடத... மேலும்
இலங்கையை காப்பாற்றும் இந்தியாவின் முயற்சி அநீதியானது, கண்டனத்திற்குரியது மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்படுவதை ஏற்க முடியாது என்... மேலும்
ஜெனிவாவில் தற்பொழுது நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமை மாமன்றத்தில் இன்னும் சில நாட்களில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் மீது விசாரணைத் தீர்மானம் கொண்ட... மேலும்
சிங்கள பெளத்த இனவாத அரசின் தமிழின அழிப்பை தடுத்து நிறுத்த ஆயுதமேந்திப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது மத்திய அரசு விதித்துள்ள தடையை நீட்டிக்க தமிழக அரசு ஆதரவு தெரிவித்துள்... மேலும்