கனிமவளக் கொள்ளையைத் தடுக்கப் போராடிய நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர் தம்பி சுஜின் மீது கொடுந்தாக்குதல் நடத்தியுள்ள குமரி...

கனிமவளக் கொள்ளையைத் தடுக்கப் போராடிய நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர் தம்பி சுஜின் மீது கொடுந்தாக்குதல் நடத்தியுள்ள குமரி மாவட்ட காவல்துறையின் செயல் காட்டுமிராண்டித்தனமானது! - சீமான் கண்டனம் கேரளாவுக்குக் கனிமவளங்களைக் கடத்தி செல்வதைத்...

தலைமை அறிவிப்பு: புதுச்சேரி மாநிலம், தட்டாஞ்சாவடி தொகுதி ஒழுங்கு நடவடிக்கை

  க.எண்: 2022030137 நாள்: 24.03.2022 அறிவிப்பு அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, புதுச்சேரி மாநிலம், தட்டாஞ்சாவடி தொகுதியைச் சேர்ந்த லோ.ப்ரியன் (10187940416) அவர்கள், தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற...

புதிய கல்விக்கொள்கைக்கெதிராக அமைச்சரவையைக் கூட்டி, தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

புதிய கல்விக்கொள்கைக்கெதிராக அமைச்சரவையைக் கூட்டி, தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும். மராட்டியம், மேற்கு வங்கம், கேரளா போல, உயர்கல்வியில் ஆளுநரின் அதிகாரத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் பொதுப்பட்டியலிலுள்ள...

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தாளாது, தமிழகத்திற்கு வரும் ஈழச்சொந்தங்களை கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது – சீமான்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தாளாது, தமிழகத்திற்கு வரும் ஈழச்சொந்தங்களை கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது – சீமான் இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியின் விளைவினால் அத்தியாவசியப்பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்து, அந்நாட்டுக்...

விருதுநகரில் கோரச்செயலில் ஈடுபட்ட பாலியல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனைக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

விருதுநகரில் கோரச்செயலில் ஈடுபட்ட பாலியல் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனைக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் விருதுநகரில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை மிரட்டி, கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட கொடுஞ்செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். அண்மைக்காலத்தில்...

தலைமை அறிவிப்பு: மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்

  க.எண்: 2022030135 நாள்: 22.03.2022 அறிவிப்பு:      சென்னை மாவட்டம், வேளச்சேரி தொகுதியைச் சார்ந்த இர.சுவேதா (12008672348) அவர்கள் நாம் தமிழர் கட்சி - மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,...

தலைமை அறிவிப்பு: இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்

  க.எண்: 2022030134 நாள்: 22.03.2022 அறிவிப்பு:      கடலூர் மாவட்டம், திட்டக்குடி தொகுதியைச் சார்ந்த ந.காமாட்சி (15912958548), புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதியைச் சார்ந்த சை.முகமது அரபாத் (37444093480), செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதியைச் சார்ந்த பொ.நவீன்...

மக்களைக் கசக்கிப் பிழிகின்ற எரிபொருள் மற்றும் எரிகாற்று உருளை விலை உயர்வினை இந்திய ஒன்றிய பாஜக அரசு உடனடியாகத்...

மக்களைக் கசக்கிப் பிழிகின்ற எரிபொருள் மற்றும் எரிகாற்று உருளை விலை உயர்வினை இந்திய ஒன்றிய பாஜக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் வரலாறு காணாத வகையில் வாகன எரிபொருள்களின் விலை...

தலைமை அறிவிப்பு: அம்பாசமுத்திரம் தொகுதியில் ஒழுங்கு நடவடிக்கை

  க.எண்: 2022030132 நாள்: 21.03.2022 அறிவிப்பு:  திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தொகுதியைச் சேர்ந்த ந.பீர் முகம்மது (12445950663), க.அருண்குமார் (26530633842) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும்,...

அறிவிப்பு: ஏப்ரல் 16, சீமான் தலைமையில் கண்ணகிப் பெருவிழாப் பொதுக்கூட்டம் – பூம்புகார்

க.எண்: 2022030133 நாள்: 22.03.2022 அறிவிப்பு: ஏப்ரல் 16, கண்ணகிப் பெருவிழாப் பொதுக்கூட்டம் - பூம்புகார் அன்பின் உறவுகள் அனைவருக்கும் வணக்கம். "மறம் வீழ்த்தி அறம் காத்த மானத்தமிழ் மறத்தி", தமிழ்ப்பெரும் அடையாளமகத் திகழும்  கண்ணகிப் பெரும்பாட்டியைக் கொண்டாடும்...