தலைமை அறிவிப்பு – வேலூர் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2022050212
நாள்: 23.05.2022
அறிவிப்பு:
வேலூர் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
(குடியாத்தம் மற்றும் கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதிகள்)
செயலாளர்
பூ.தீனா
05351500952
இணைச் செயலாளர்
ச.ஜெகதீசன்
15251200537
துணைச் செயலாளர்
மா.சரண்
05351433086
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - வேலூர் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறைப்...
தலைமை அறிவிப்பு – வேப்பனஹள்ளி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2022050210
நாள்: 23.05.2022
அறிவிப்பு:
வேப்பனஹள்ளி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
வேப்பனஹள்ளி தொகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர்
பெ.சக்தி
30360818233
துணைத் தலைவர்
மு.அன்பழகன்
30360175766
துணைத் தலைவர்
சா.தினேஷ்குமார்
30360382649
செயலாளர்
சு.இளந்தமிழன்
,06360073417
இணைச் செயலாளர்
ச.கார்த்திக்
05336525817
துணைச் செயலாளர்
அ.வினோத்குமார்
30360387612
பொருளாளர்
கி.வினோத்
30360781658
செய்தித் தொடர்பாளர்
வெ.ஜனார்த்தனன்
30360797694
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
ப.மகிமைராஜ்
13324379264
வேப்பனஹள்ளி தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள்
தலைவர்
ஷே.நயாஸ்
18884338809
துணைத் தலைவர்
மு.ஹரிஹரன்
00325858540
துணைத் தலைவர்
ஸ்ரீ.விஸ்வநாதன்
30360706905
செயலாளர்
மு.சத்யராஜ்
12484546946
இணைச் செயலாளர்
கு.இராஜேஷ்குமார்
17873447415
துணைச் செயலாளர்
கோ.மகேந்திரன்
11719905991
பொருளாளர்
இரா.யோகேஸ்வரன்
13707977334
செய்தித் தொடர்பாளர்
இர.காமராஜ்
12847879887
வேப்பனஹள்ளி...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொகுதியைச் சேர்ந்த சி.தமிழ்ச்செல்வன் (20504785908) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார்....
‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 41ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி மலர்வணக்கம் செலுத்திய சீமான் | செய்தியாளர் சந்ததிப்பு
எங்களது நாம் தமிழர் கட்சியினுடைய நிறுவனத்தலைவர், பாமரர்களும் நாட்டு நடப்புகளைப் படித்து அறிந்துகொள்ள வேண்டும், அரசியல் தெளிவுற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு, ‘தினத்தந்தி’ என்கின்ற நாளேட்டினை தொடங்கி, அதனை இதழியல் உலகின்...
சீர்காழியிலுள்ள தமிழிசை மூவர் மணிமண்டபத்தை மீண்டும் இயங்கு நிலைக்குக் கொண்டுவர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
சீர்காழியிலுள்ள தமிழிசை மூவர் மணிமண்டபத்தை மீண்டும் இயங்கு நிலைக்குக் கொண்டுவர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
தமிழ்நாடு அரசால் சீர்காழியில் அமைக்கப்பட்டுள்ள தமிழிசை மூவர் மணிமண்டபம் பராமரிப்பின்றி, பழுதடைந்து, மூடிக்கிடக்கும் அவலநிலை மிகுந்த மனவேதனை...
ஜூனியர் விகடன் மீது பொய் வழக்குப் புனைந்து அச்சுறுத்தும் திமுக அரசின் அதிகார அடக்குமுறை பச்சையான சனநாயகப் படுகொலை!...
ஜூனியர் விகடன் மீது பொய் வழக்குப் புனைந்து அச்சுறுத்தும் திமுக அரசின் அதிகார அடக்குமுறை பச்சையான சனநாயகப் படுகொலை! – சீமான் கண்டனம்
ஜூனியர் விகடன் நிர்வாக இயக்குனர்கள் மற்றும் சமூக ஊடகவியலாளர்கள் மீது...
மறைமலைநகரில் பூர்வகுடி தமிழர்களின் வீடுகளை இடித்து வெளியேற்றும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்! – சீமான்...
மறைமலைநகரில் பூர்வகுடி தமிழர்களின் வீடுகளை இடித்து வெளியேற்றும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
https://www.youtube.com/watch?v=26EgIauffZQ
மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து நெடுங்காலமாக அங்கு வாழ்ந்து...
மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட ஈகியர் 4ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – தலைமை அலுவலகம்
மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட ஈகியர் 4ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – தலைமை அலுவலகம் (சென்னை) | நாம் தமிழர் கட்சி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட...
சென்னை பெருநகர குடிநீர் வாரியத்தில் தூய்மை பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! –...
சென்னை பெருநகர குடிநீர் வாரியத்தில் தூய்மை பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
https://youtu.be/xOh5OAdLDjk
சென்னை பெருநகரக் குடிநீர் வாரியத்தில் தூய்மை பணிபுரியும் பணியாளர்களின் பணி நிரந்தரம்...
விழுப்புரம் அருகே இறந்த ஆதித்தொல்குடி சமூகத்தினரின் உடலைப் புதைக்க எதிர்ப்புத் தெரிவிப்பதா? – சீமான் கண்டனம்
விழுப்புரம் அருகே இறந்த ஆதித்தொல்குடி சமூகத்தினரின் உடலைப் புதைக்க எதிர்ப்புத் தெரிவிப்பதா? – சீமான் கண்டனம்
விழுப்புரம் அருகே ஆதித்தொல்குடியைச் சேர்ந்த அம்மா அமுதா அவர்களது இறந்த உடலைப் புதைக்க இடம்தராத அந்த ஊரைச்...