உயரிய தமிழிலக்கிய விருது பெற்ற எழுத்தாளர்கள் அனைவருக்கும் உறுதியளித்தபடி வீடுகள் வழங்கப்படுவதைத் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்!...

உயரிய தமிழிலக்கிய விருது பெற்ற எழுத்தாளர்கள் அனைவருக்கும் உறுதியளித்தபடி வீடுகள் வழங்கப்படுவதைத் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் இந்திய ஒன்றிய, மாநிலங்கள் மற்றும் பன்னாட்டு அளவில் வழங்கப்பெறும் இலக்கியத்திற்கான...

இராமநாதபுரம் அருகே வாகனவிபத்தில் சிக்குண்டு உயிரிழந்த 4 மீனவச் சொந்தங்களின் குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்பு உதவிகளை தமிழ்நாடு அரசு...

இராமநாதபுரம் அருகே வாகனவிபத்தில் சிக்குண்டு உயிரிழந்த 4 மீனவச் சொந்தங்களின் குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்பு உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூராட்சியைச் சேர்ந்த மீனவர்கள்...

திருவண்ணாமலை மாவட்டம், பையூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பி தேவன் படுகொலைக் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையைப் பெற்றுத்தரவேண்டும்! – சீமான்...

அறிக்கை: திருவண்ணாமலை மாவட்டம், பையூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பி தேவன் படுகொலைக் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையைப் பெற்றுத்தரவேண்டும்! - சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி திருவண்ணாமலை மாவட்டம் , செய்யாறு தொகுதிக்குட்பட்ட...

வீரப்பெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் புகழ்வணக்கம் | எழும்பூர் – சீமான் செய்தியாளர் சந்திப்பு

வீரப்பெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் புகழ்வணக்கம் | எழும்பூர் - சீமான் செய்தியாளர் சந்திப்பு வீரமிகு நமது பாட்டனார் அழகுமுத்துக்கோன் அவர்களினுடைய 312ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 11-07-2022 இன்று காலை 10 மணியளவில் சென்னை எழும்பூர்,...

எண்ணூர், வல்லூர் கிராமத்து மக்களுடன் நாம் தமிழர் கட்சி இணைந்து ஒருங்கிணைக்கும் தமிழ்நாட்டு அரசின் கவனம் ஈர்க்கும் கள...

க.எண்: 2022070298 நாள்: 11.07.2022 அறிவிப்பு: எண்ணூர், வல்லூர் கிராமத்து மக்களுடன் நாம் தமிழர் கட்சி இணைந்து ஒருங்கிணைக்கும் தமிழ்நாட்டு அரசின் கவனம் ஈர்க்கும் கள ஆய்வு தலைமை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் இடம்: எண்ணூர் கழிமுக மேம்பாலம், வல்லூர் கிராமம் (TANTRANSCO...

மோடி அரசினைப்போல பொதுத்துறை நிறுவனமான போக்குவரத்துக் கழகத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதுதான் திராவிட மாடலா? – சீமான் கண்டனம்

மோடி அரசினைப்போல பொதுத்துறை நிறுவனமான போக்குவரத்துக் கழகத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதுதான் திராவிட மாடலா? - சீமான் கண்டனம் அரசுப் பேருந்துகளைப் படிப்படியாகத் தனியார் வசம் ஒப்படைக்கும் தமிழ்நாடு அரசின் முடிவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது....

எண்ணூர், வல்லூர் கிராமத்து மக்களுடன் நாம் தமிழர் கட்சி இணைந்து ஒருங்கிணைக்கும் தமிழ்நாட்டு அரசின் கவனம் ஈர்க்கும் கள...

எண்ணூர், வல்லூர் கிராமத்து மக்களுடன் நாம் தமிழர் கட்சி இணைந்து ஒருங்கிணைக்கும் தமிழ்நாட்டு அரசின் கவனம் ஈர்க்கும் கள ஆய்வு. எண்ணூரின் கொற்றலை ஆற்றின் மீன்பிடி பகுதியில் TANTRANSCO சட்ட விதிகளை மீறி, ஆக்கிரமித்துக்...

இலங்கையின் பூர்வக்குடிகளான தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தந்து, இனச்சிக்கலை முழுமையாகத் தீர்த்து வைக்காதவரை அந்நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை ஒருநாளும் சரிசெய்ய...

இலங்கையின் பூர்வக்குடிகளான தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தந்து, இனச்சிக்கலை முழுமையாகத் தீர்த்து வைக்காதவரை அந்நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை ஒருநாளும் சரிசெய்ய முடியாது! – சீமான் அறிக்கை இலங்கையில் ஆளும் அரசுக்கெதிராகக் கிளர்ச்சியில் மக்கள் ஈடுபட்டு, அதிபர்...

அறிவிப்பு: வீரப்பெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன் 312ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்வணக்க நிகழ்வு – எழும்பூர்

அறிவிப்பு: வீரமிகு நமது பாட்டனார் அழகுமுத்துக்கோன் அவர்களினுடைய 312ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 11-07-2022 திங்கட்கிழமையன்று காலை 10 மணியளவில் சென்னை எழும்பூர், காந்தி - இர்வின் சாலையில் அமைந்துள்ள வீரப்பெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன் திருவுருவச்சிலைக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக...

வடசென்னை, எண்ணூர் பகுதியின் ஈரநிலங்களை மீட்டுருவாக்கம் செய்துப் பாதுகாக்கும் வண்ணம் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பினை நாம்...

வடசென்னை, எண்ணூர் பகுதியின் ஈரநிலங்களை மீட்டுருவாக்கம் செய்துப் பாதுகாக்கும் வண்ணம் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பினை நாம் தமிழர் கட்சி வரவேற்கிறது. சாம்பல் படிந்த சதுப்பு நிலங்களை சரி செய்யக் கோரி தாக்கல்...