புயலும் புனரமைப்பும்! சீமான் தலைமையில் 50000 தென்னை மரக்கன்றுகள் நடும் சுற்றுசூழல் பாசறை

புயலும் புனரமைப்பும்! சீமான் தலைமையில் 50000 தென்னை மரக்கன்றுகள் நடும் சுற்றுசூழல் பாசறை | நாம் தமிழர் கட்சி காவிரி நதிநீர் சிக்கலால் வேளாண்மை பெருமளவில் பாதிக்கப்பட்டபோதிலும் டெல்டா மாவட்ட மக்களின் முக்கிய வாழ்வாதாரமாய்...

கஜா புயல் நிவராண பணி- சேலம் மேற்கு தொகுதி-நாம் தமிழர் கட்சி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேலம் மேற்கு தொகுதி சார்பாக  நிவாரண பொருட்கள்(திருவாரூர் மாவட்டம் விளங்குடி கிராமத்திற்கு கொண்டு சென்று வழங்கப்பட்டது. நிவாரண பொருட்கள் - 5+ டன் மதிப்பிட்டு ரூபாய் -1.5 லட்சம் புடவைகள் -...

கஜா புயல்: சீமான் தலைமையில் நிவாரணப் பணிகள் 22-11-2018 [புகைப்படங்கள்]

#SaveDelta #GajaCycloneHelp #NTKCycloneReliefCampaign கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் சீமான் அவர்கள் நேரில் சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார். மூன்றாம் நாள் 22.11.2018 https://www.facebook.com/media/set/?set=a.1134861993340693&type=1&l=94598f97bb

கஜா புயல்: சீமான் தலைமையில் நிவாரணப் பணிகள் 21-11-2018 [புகைப்படங்கள்]

கஜா பெரும்புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்காகக் களத்தில் நிற்க வேண்டியதும், அப்பேரழிவின் பாதிப்பிலிருந்து மீண்டுவர உதவ வேண்டியதும் நமது தலையாயக் கடமை. - சீமான் #SaveDelta #GajaCycloneHelp #NTKCycloneReliefCampaign கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட...

கஜா புயல்: சீமான் தலைமையில் நிவாரணப் பணிகள் 20-11-2018 [புகைப்படங்கள்]

கஜா பெரும்புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்காகக் களத்தில் நிற்க வேண்டியதும், அப்பேரழிவின் பாதிப்பிலிருந்து மீண்டுவர உதவ வேண்டியதும் நமது தலையாயக் கடமை. - சீமான் கஜா புயல்: சீமான் தலைமையில் நிவாரணப் பணிகள் 20-11-2018...

டெல்டா மக்களைப் பரிதவிக்கவிடாமல் மத்திய-மாநில அரசுகள் பொறுப்புணர்வோடு கைகொடுத்துக் காப்பாற்றவேண்டும்! – சீமான் கோரிக்கை

டெல்டா மக்களைப் பரிதவிக்கவிடாமல் மத்திய-மாநில அரசுகள் பொறுப்புணர்வோடு கைகொடுத்துக் காப்பாற்றவேண்டும்! - சீமான் கோரிக்கை | நாம் தமிழர் கட்சி கஜா புயல் பேரழிவினால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக நாம்...

கஜா புயல் பேரழிவின் பாதிப்பிலிருந்து மீண்டுவர உறவுகள் கைகோர்ப்போம்! – சீமான் கோரிக்கை

கஜா எனும் பெரும்புயல் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்டக் கடலோர மாவட்டங்களில் பெரும் பாதிப்பினையும், அளப்பெரிய சேதத்தையும் ஏற்படுத்தி, அம்மாவட்டங்களையே நிலைகுலையச் செய்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பாகக் கடலூரில் தானே புயல்...

முக்கிய அறிவிப்பு: கஜா புயலால் பெரும்பாதிப்புக்குள்ளான பகுதிகளில் சீமான் தலைமையில் நிவாரணப் பணிகள்

முக்கிய அறிவிப்பு: கஜா புயலால் பெரும்பாதிப்புக்குள்ளான பகுதிகளில் சீமான் தலைமையில் நிவாரணப் பணிகள் | நாம் தமிழர் கட்சி கடந்த நவம்பர் 15, அன்று நள்ளிரவில் தொடங்கி மறுநாள் பிற்பகல் வரை தொடர்ந்த கஜா...