கஜா புயல் நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி

கஜா புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காஞ்சிபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக  இன்று நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. *திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த* *தில்லை விலாகம்* *செங்கங்காடு* *அமரங்காடு* ஆகிய பகுதிகளில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

கஜா புயல் நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி

திருவாரூர் மாவட்டம் உட்பட்ட திருத்துறைப்பூண்டியில் உள்ள மேல அம்மனூர் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட உறவுகளை நேரில் சந்தித்து தென்காசி தொகுதி சார்பாக உதவி செய்தனர் 16-11-2018 வெள்ளி...

புயலும் புனரமைப்பும்: களப்பணியாற்ற வாருங்கள்.! – சீமானின் செயல்திட்டம்

புயலும் புனரமைப்பும்: களப்பணியாற்ற வாருங்கள்.!   கஜா புயலின் கோரத்தாண்டவம் ஏற்படுத்தியப் பாதிப்பிலிருந்து இன்னும் காவிரிப்படுகை மக்கள் மீளவில்லை. அவர்களின் வாழ்க்கையே முற்று முழுதாகக் கேள்விக்குறியாகியிருக்கிறது. புயலின்போது எழுபதிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். அதன்பிறகு, தென்னைகளின்...

காஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி

காஜா புயலால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு சோளிங்கர் தொகுதி சார்பில் கடந்த 27.11.2018 அன்று நிவாரண பொருட்கள் கொண்டு சென்று புதுக்கோட்டையில் உள்ள வடக்கு குலமங்கலம் மற்றும் தெற்கு குலமங்கலம் ஆகிய இடங்களுக்கு நிவாரண...

கஜா புயல் நிவாரண புயல்- புதுச்சேரி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதுச்சேரி நாம் தமிழர் கட்சி சார்பாக அறுபதாயிரம் ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களை கட்சி உறவுகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.

கஜா புயல் நிவாரண பணிகள்-ஆயிரம் விளக்கு தொகுதி

கஜா புயல் நிவாரண பொருட்கள் ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக சேகரித்து 27-11-2018 அன்று அரிசி 1 டன் குடிநீர் குடுவை(1லி) 100 மெழுகுவர்த்தி, துணி, போர்வைகள், சேலை. என கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.

கஜா புயல் நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி-பல்லாவரம் தொகுதி

கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண பொருட்கள் பல்லாவரம் தொகுதி சார்பில் அனகாபுத்தூர் மற்றும் பல்லாவரம் பகுதிகளில் சேகரிக்கப்பட்டு இரண்டு வாகனங்களாக பிரித்து மண்ணார்குடி மற்றும் திருத்தூரைப்பூண்டி பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிவாரணம்...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நம் மக்களுக்கு திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டம் உடுமலை மடத்துக்குளம் தாராபுரத்தில் இருந்து வேதாரண்யத்தில் கடற்கரை அருகில் இருக்கும் கோடியக்கரை கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வழங்கப்பட்டது. 1.அரிசி - 5...

கஜா புயல் நிவாரண பணி-புவனகிரி தொகுதி

புவனகிரி சட்டமன்ற தொகுதி சார்பில் கடந்த 21.11.18 அன்று கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதிகளில் முதல் கட்டமாக நிவாரண உதவிகள் செய்யப்பட்டது.

கஜா புயல் நிவாரண பணிகள்-நாம் தமிழர் கட்சி-காஞ்சிபுரம் தொகுதி

காஞ்சிபுரம் தொகுதி சார்பாக கஜா புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை 26.11.2018 பாதிக்கப்பட்ட இடத்திற்கு அனுப்பப்பட்டது. 5கிலோ அரிசி கொண்ட 500 பைகள் 200 க்கும் மேற்பட்ட ஆடைகள், 500 சேமியா பாக்கெட்டுகள், காய்கறிகள்,அத்தியாவச பொருட்களை...