கம்பம்_தொகுதி – கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

நாம்_தமிழர்_கட்சி கம்பம்_தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் பொதுக்கூட்டம் 05.02.2021 கம்பத்தில் நடைபெற்றது புதுகை_செயசீலன் மற்றும் சாட்டை_சரவணன் கொள்கை விளக்க உரையாற்றினர்.

திருச்சி கிழக்கு தொகுதி- தேர்தல் பரப்புரை

திருச்சி கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இரா.பிரபு.MA,BL. தலைமையில் வசந்த நகர் இந்திரா நகர் ஸ்டார் நகர் ஆகிய பகுதிகளில் 04.02.2021 வியாழக்கிழமை மாலை 05 மணி முதல் இரவு 10...

திருச்சி கிழக்கு தொகுதி – தேர்தல் பரப்புரை

திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் இரா.பிரபு.MA,BL. கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விமான நிலையம் பகுதியில் 02.02.2021 செவ்வாய்கிழமை மாலை 04 மணி முதல் இரவு 10 மணி வரை பொது மக்களிடம் தேர்தல்...

புதுச்சேரி மாநிலம் -கொடியேற்ற நிகழ்வு

30-01-2021 அன்று புதுச்சேரியில் 10 இடங்களில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது அதனைத்தொடர்ந்து கனகசெட்டிக்குளம் முதல் ஏம்பலம் தொகுதி வரை இருசக்கர வாகனப் பேரணியும் நடபெற்றது...

திருச்சி கிழக்கு தொகுதி – தேர்தல் பரப்புரைக்கூட்டம்

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வழக்குரைஞர் இரா.பிரபு அவர்களுக்கு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விமான நிலையம் பகுதியில் 01.02.2021 திங்கள்கிழமை பொது மக்களிடம் விவசாயி சின்னத்தில் 5வது நாளாக தேர்தல் பிரச்சாரம்...

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டக் களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு

வெல்லப்போறான் விவசாயி! 01-02-2021 அன்று பிற்பகல் 04 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் அமைந்துள்ள என்.பி.சி.திருமண மண்டபத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும்...

போளூர் சட்டமன்ற தொகுதி – தேர்தல் பிரச்சாரம்

போளூர் சட்டமன்ற தொகுதி ரென்டேரிப்பட்டு ஊராட்சியில் 31.01.2021 அன்று நம்து வெற்றி வேட்பாளர் களம்பூர் லெ.லாவண்யா அருண் அவர்களின் தலைமையில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது

சிங்காநல்லூர் தொகுதி – துண்டறிக்கை தேர்தல் பரப்புரை

சிங்காநல்லூர் தொகுதி 39 வது வார்டு தண்ணீர் பந்தல் பகுதிகளில் 30.01.2021 அன்று துண்டறிக்கை தேர்தல் பரப்புரை நடத்தப்பட்டது

விளவங்கோடு தொகுதி – வாக்கு சேகரிப்பு

விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மஞ்சாலுமூடு ஊராட்சியில் 28.01.2021அன்று நமது வெற்றி வேட்பாளர் திருமதி மேரி ஆட்லின் அவர்கள் உறவுகளுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டக் களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு 

சட்டமன்றத் தேர்தல்-2021 வேட்பாளர்கள் தேர்வு மற்றும் களப்பணிகள் குறித்து அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்வதற்காக சனவரி 22 முதல் 31 வரை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மண்டலவாரியாக தஞ்சாவூர்,...