நேரலை அறிவுப்பு : நாளை காலை 9.00 மணிக்கு திருபெரும்பத்தூரில் நடைபெறவுள்ள தேர்தல் பரப்புரை நேரலை செய்யப்படும்

நாளை 09.04.11  அன்று காலை 9.00 மணிக்கு திருபெரும்பத்தூரில் நடைபெறவுள்ள நாம் தமிழர் கட்சியின் தேர்தல் விழிப்புணர்வு பரப்புரை உலக தமிழர்களின் பார்வைக்காக நாம் தமிழர் இணையத்தில் (www.naamtamilar.com/valaithirai) நேரலை செய்யப்படும்.

நேற்று விளாத்திகுளம், வைகுண்டம் சட்டமன்ற பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை புகைப்பட தொகுப்பு.

நேற்று 07.04.11 விளாத்திகுளம், வைகுண்டம் சட்டமன்ற பகுதியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரை புகைப்படத் தொகுப்பு:

நேரலை அறிவிப்பு : நாளை இரவு 7 மணிக்கு வேலூரில் நடைபெறவுள்ள தேர்தல் பரப்புரை கூட்டம் நேரலை செய்யப்படும்.

நாளை இரவு 7 மணிக்கு வேலூரில் நடைபெறவுள்ள தேர்தல் பரப்புரை கூட்டம் நேரலை செய்யப்படும்.

காங்கிரஸ் கட்சிக்கு ஏன் வாக்களிக்கக்கூடாது ? – மின்நூல்

காங்கிரஸ் கட்சிக்கு ஏன் வாக்களிக்கக்கூடாது ? நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரை புத்தகம் - மின்நூல் வடிவில் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. கீழுள்ள படத்தின் மேல் சொடுக்கவும்

[படங்கள் இணைப்பு] கொள்கையே இல்லாத காங்கிரசு கட்சியை வீழ்த்துவதே நாம் தமிழர் கட்சியின் கொள்கை – ஈரோட்டில்...

"நாம் தமிழராய் உருவெடுப்போம் காங்கிரசை கருவறுப்போம்" என்று முழக்கமிட்டு தமிழர்களுக்கு காங்கிரஸ் கட்சி இழைத்த துரோகத்தையும் கொடுமைகளையும் ஒவ்வொரு தமிழர்களின் மனதிலும் பதியச் செய்து அக்கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அதை வீழ்த்த...

சீமான் கையேந்தினால் பிச்சை, மக்கள் கையேந்தினால் இலவசமா ? – சீமான் தங்கம் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி

சீமான் கையேந்தினால் பிச்சை, மக்கள் கையேந்தினால் இலவசமா ? - சீமான் தங்கம் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி

[காணொளி இணைப்பு] கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங் திமுக கட்சிக்கு எதிராக பாடப்பட்ட பாடல்

கடந்த 04.04.11  அன்று கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங் திமுக கட்சிக்கு எதிரான பரப்புரை பாடல்

[புகைப்பட தொகுப்பு இணைப்பு] மாற்று அரசியலை தேடி கடலென திரண்ட கரூர் மக்கள்.

மாற்று அரசியலை தேடி கடலென திரண்ட கரூர் மக்கள். "காங்கிரசின் வீழ்ச்சி என்பதே தமிழினத்தின் எழுச்சி" என்ற லட்சியத்தை மனதில் கொண்டு இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியினரும் அதன் தலைமை...

[காணொளி இணைப்பு] கோவை தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் ஆற்றிய உரை

கடந்த 04.04.11 அன்று கோவை தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் ஆற்றிய உரை.. உலக தமிழர்களின் பார்வைக்கு ...

[புகைப்பட தொகுப்பு இணைப்பு] எங்களை காங்கிரசும் காப்பாற்றவில்லை கருணாநிதியும் காப்பாற்றவில்லை – சீமானிடம் வெதும்பிய திருப்பூர் மக்கள்.

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அக்கட்சியை அழித்தொழிக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்ப்ளார் செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அனைத்து...