கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் இச்சூழலில் நம்மை நாமே தற்காத்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்!...

என் உயிருக்கினிய உறவுகள் அனைவருக்கும் அன்பு நிறைந்த வணக்கம்! கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் இச்சூழலில் நம்மை நாமே தற்காத்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது. கடந்த முறை கொரோனா நோய்த்தொற்றுப்...

திருச்சி கிழக்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம் -கபசுரக் குடிநீர் வழங்குதல்

திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட 18வதுவட்டம் அலங்கநாதபுரம் பகுதிகளில் 22.11.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணி முதல் 10.00 மணி வரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைக்கும் கபசுரக் குடிநீர்...

திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதி – கபசுரக் குடிநீர் வழங்குதல்

நாம் தமிழர் கட்சி திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட 31வது வட்டம் எடத்தெரு வி.எம்.பேட்டை மற்றும் வரகனேரி மாமுண்டிசாமி கோயில்தெரு உள்ளிட்ட பகுதிகளில் 12.11.2020 வியாழக்கிழமை காலை 07.00 மணி முதல் 09.30 மணி...

ஓமன் செந்தமிழர் பாசறை – கொரொனா நோயில் இறந்தவருக்கு உதவி

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஓமனில் விவசாயத் தொழிலாளராக பணிபுரிந்து வந்த திரு.அப்துல் ரகீம் (வயது 52) கொரோனா நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனிக்காமல் 29-10-20 அன்று மரணமடைந்தார். அவரது உடல் ஓமன் நாட்டின்...

கொரோனா தொற்றால் ஓமனில் உயிர் இழந்த உறவுக்கு உதவி – செந்தமிழர் பாசறை ஓமன்

ஓமனில் விவசாயத் தொழிலாளராக பணிபுரிந்து வந்த நாகர்கோவில் பகுதியைச் சார்ந்த திரு.அப்துல் ரகீம் (வயது 52) கொரோனா நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனிக்காமல் 29-10-2020 அன்று மரணமடைந்தார். அவரது உடல் ஓமன்...

உடுமலை தொகுதி- கபாசுரக் குடிநீர் வழங்குதல் கிளை பொறுப்பாளர்கள் நியமித்தல்-

உடுமலை சட்டமன்றத் தொகுதி பொள்ளாச்சி தெற்கு பகுதியில் * கோமங்கலம் பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. குடிமங்கலம் ஒன்றியம் புக்குளம் ஊராட்சி பகுதியில் அப்பகுதி மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. உடுமலை நகரத்தின் வார்டுகளில்...

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி -கொள்கை விளக்க துண்டறிக்கை வழங்குதல்

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 18-வது வட்டத்தில் பூந்தோட்டம் மற்றும் அலங்கநாதபுரம் பகுதிகளில் 11.10.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 08 மணி முதல் 10.30 மணி வரை நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க துண்டறிக்கையுடன்...

ஆரணி சட்டமன்ற தொகுதி -கபசுர குடிநீர் வழங்குதல், துண்டறிக்கை பரப்புரை

11.10.2020 ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக கண்ணமங்கலம் பேரூராட்சியில் பேருந்து நிலையம் மற்றும் கடைத்தெரு வீதிகளில் கபசுர குடிநீர் வழங்கி, துண்டறிக்கை பரப்புரைமேற்கொள்ளப்பட்டது.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி-கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்குதல்

(11-10-2020) அன்று புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பாக பாக்கமுடையான் பட்டு பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது....

கும்மிடிப்பூண்டி தொகுதி -கபசுரக் குடிநீர் வழங்குதல்

நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியம் சார்பாக 04-10-2020, ஞாயிற்றுக்கிழமை எளாவூர் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் 300-க்கும் மேற்பட்ட  இடங்களில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.