8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்காலத் தடை: வழக்கறிஞர் பாசறையினர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்காலத் தடை: நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை சார்பாக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சேலம் 8 வழி சாலைத் திட்டத்திற்கு எதிராக நாம் தமிழர்...

சேலம் – சென்னை 8 வழி சாலை மற்றும் சேலம் விமான நிலைய விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் மக்கள்...

சேலம் – சென்னை இடையே ரூ 10,000 கோடி மதிப்பீட்டில் புதிய 8 வழி பசுமை விரைவு சாலை அமைத்திடும் திட்டத்திற்காகக் காடுகளை அழிப்பதற்கும், மலைகளைக் குடைவதற்கும், வேளாண் நிலங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவதற்கும்...

கல்லணையில் காவிரி உரிமை மீட்புக்கான உறுதியேற்பு ஒன்று கூடல்! – சீமான் எழுச்சியுரை

இந்திய அரசே! - காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு! தமிழ்நாடு அரசே - காவிரி வழக்கை உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயத்திற்கு மாற்றிட ஏற்பாடு செய்! காவிரிச் சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்...

அறிவிப்பு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் – சீமான் பங்கேற்பு

அறிவிப்பு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் - சீமான் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமரரெட்டியார்புரம் பொதுமக்கள் கடந்த 50 நாட்களாக தொடர்ச்சியாக அறவழிப்...

காவிரி நதிநீர் உரிமை மீட்புப் பொதுக்கூட்டம் – ஓசூர் (இராம் நகர்)

கட்சி செய்திகள்: காவிரி நதிநீர் உரிமை மீட்புப் பொதுக்கூட்டம் - ஓசூர் (இராம் நகர்) | நாம் தமிழர் கட்சி கடந்த 18-03-2018 ஞாயித்துக்கிழமையன்று மாலை 5:00 மணியளவில் கிருட்டிணகிரி மாவட்டம், ஓசூர் சட்டமன்றத்...

சென்னை சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தொடர் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு

கட்சி செய்திகள்: சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தொடர் போராட்டம் - சீமான் நேரில் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி சென்னை பாரிமுனையில் உள்ள நுற்றாண்டுகள் பழமை...

காவிரி உரிமையை காவு கொடுக்கும் தேசியக் கட்சிகள்..! – சீமான் குற்றச்சாட்டு

கன்னியாகுமரியில் 04-02-2017 நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை முன்னெடுத்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் 9ஆம் ஆண்டு வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு 05-02-2018 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

இலண்டனிலும் ஈழத்தமிழர்களின் கழுத்தை நெரிக்கத் துடிக்கும் இலங்கை இராணுவம்!

இலங்கையின் 70 வது சுதந்திர தினம், அந்நாட்டு மக்களால் நேற்று கொண்டாடப்பட்டது. இதைக் கொண்டாடும் பொருட்டு லண்டனில் இருக்கும் இலங்கை தூதரகத்தின் சார்பாக அங்கு வாழும் இலங்கை மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை...

ஒகி புயலில் காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம்

மீன்பிடிக்க கடலுக்குள் சென்றபோது 'ஓகி' புயலில் சிக்குண்டு காணாமல் போன தமிழக மீனவர்களை உடனடியாக மீட்கக்கோரி மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரியும் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று...

அறிவிப்பு: ஓகி புயலில் காணாமல் போன தமிழக மீனவர்களை உடனடியாக மீட்கக்கோரி ஆர்ப்பாட்டம் – சென்னை துறைமுகம்

அறிவிப்பு: ஓகி புயலில் காணாமல் போன தமிழக மீனவர்களை உடனடியாக மீட்கக்கோரி ஆர்ப்பாட்டம் - சென்னை துறைமுகம் | நாம் தமிழர் கட்சி ஓகி புயலில் காணாமல் போன தமிழக மீனவர்களை உடனடியாக மீட்கக்கோரி...