சிங்காநல்லூர் தொகுதி – துண்டறிக்கை தேர்தல் பரப்புரை

சிங்காநல்லூர் தொகுதி 39 வது வார்டு தண்ணீர் பந்தல் பகுதிகளில் 30.01.2021 அன்று துண்டறிக்கை தேர்தல் பரப்புரை நடத்தப்பட்டது

விளவங்கோடு தொகுதி – வாக்கு சேகரிப்பு

விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மஞ்சாலுமூடு ஊராட்சியில் 28.01.2021அன்று நமது வெற்றி வேட்பாளர் திருமதி மேரி ஆட்லின் அவர்கள் உறவுகளுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டக் களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு 

சட்டமன்றத் தேர்தல்-2021 வேட்பாளர்கள் தேர்வு மற்றும் களப்பணிகள் குறித்து அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்வதற்காக சனவரி 22 முதல் 31 வரை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மண்டலவாரியாக தஞ்சாவூர்,...

திருவெறும்பூர் தொகுதி – சூரியூர் ஊராட்சி பகுதியில் தேர்தல் பரப்புரை

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சூரியூர் ஊராட்சி சின்ன சூரியூர் பகுதியில்  26.01.2021 அன்று  தேர்தல் தொடர்ப் பரப்புரை நடைபெற்றது.

விளவங்கோடு தொகுதி – வாக்கு சேகரிப்பு

விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பளுகல் பேரூராட்சியில் கண்ணுமாமூடு பகுதியில் 25.01.2021 அன்று 2021 சட்டமன்ற வேட்பாளர் திருமதி மேரி ஆட்லின் அவர்கள் உறவுகளுடன் கடைகள் மற்றும் சந்தையில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அறிவிப்பு: அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டங்கள் (விழுப்புரம், சேலம், கோவை, வேலூர் மற்றும் சென்னை)

க.எண்: 2021010043 நாள்: 24.01.2021 அறிவிப்பு: சட்டமன்றத் தேர்தல் – 2021 | அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டங்கள் எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்-2021க்கான களப்பணிகளைச் சீரிய முறையில் திட்டமிட்டு செயற்படுத்தும் பொருட்டு, அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

திருவெறும்பூர் தொகுதி – தேர்தல் பரப்புரை

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சூரியூர் ஊராட்சி வீரம்பட்டி பகுதியில் தேர்தல் தொடர்ப் பரப்புரை 24.01.2021 அன்று நடைபெற்றது.

திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டக் களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு 

சட்டமன்றத் தேர்தல்-2021 வேட்பாளர்கள் தேர்வு மற்றும் களப்பணிகள் குறித்து அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்வதற்காக சனவரி 22 முதல் 31 வரை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மண்டலவாரியாக தஞ்சாவூர்,...

தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டக் களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு 

சட்டமன்றத் தேர்தல்-2021 வேட்பாளர்கள் தேர்வு மற்றும் களப்பணிகள் குறித்து அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்வதற்காக சனவரி 22 முதல் 31 வரை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மண்டலவாரியாக தஞ்சாவூர்,...

திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டக் களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு 

சட்டமன்றத் தேர்தல்-2021 வேட்பாளர்கள் தேர்வு மற்றும் களப்பணிகள் குறித்து அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்வதற்காக சனவரி 22 முதல் 31 வரை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மண்டலவாரியாக தஞ்சாவூர்,...