தமிழ்த்தேசிய பொதுவுடமைப் போராளி புலவர் கு.கலியபெருமாள் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம்.

தமிழ்த்தேசிய பொதுவுடமைப் போராளி,புரட்சியாளர் புலவர் கு.கலியபெருமாள் அவர்தம் துணைவியார் வாலாம்பாள் அவர்களின் நினைவு மண்டபம் திறப்பு மற்றும் புலவரின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. நாள் : 16-5-2011 திங்கள் கிழமை நேரம் :...

இலங்கைக்கு ரஷ்யா, சீனா எச்சரிக்கை.

ஐநா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்பாக இலங்கைக்கு ரஷ்யாவும் சீனாவும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில், பான் கீ மூனுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்தால், அதிபர் ராஜபட்ச அரசுக்கு...

இலங்கை மீது போர்க்குற்றம் தொடர்பில் அனைத்துலக விசாரணை! ஐ.நாவில் மீண்டும் பிரேரணை வருகிறது.

நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் பிரேரணை ஒன்றைக் கொண்டுவருவதற்காக முயற்சி எதிர்பார்த்த பலனை இன்னும் அளிக்காத நிலையில், ஐ.நா. மனித உரிமைச் சபையில் போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணையை...

ஐ.நா அறிக்கைக்கு எதிராக மக்களிடம் பலவந்தமாக கையெழுத்து வாங்கிவரும் இலங்கை அரசு.

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக 10 லட்சம் கையெழுத்துக்களை சேகரிக்கும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் நேற்று மக்களிடம் பலவந்தமாக கையெழுத்துப் பெறும் நடவடிக்கை...

போர்க் குற்றவாளி இராசபக்சேயை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை செய்! – ரொறன்ரோ அமெரிக்க தூதுவராலயத்தின் முன் மாபெரும்...

கனடிய தமிழர்கள் விட்டு விட்டுப் பெய்த மழையையும் பொருட்படுத்தாது ரொறன்ரோ அமெரிக்க தூதுவராலயத்தின் முன் மாபெரும் கவன ஈர்ப்பும் பேரெழுச்சி ஒன்று கூடல் போராட்டம் கடந்த வெள்ளிக்கிழமை ( மே 06) நடத்தினார்கள்....

இந்திய அரசை ஐ.நா வின் இலங்கைக்கு எதிரான நிபுணர் குழு போற்க்குற்ற அறிக்கையை ஆதரிக்க கோரி குமாரபாளையம் நாம்...

இந்திய அரசை ஐ.நா வின் இலங்கைக்கு எதிரான நிபுணர் குழு போற்க்குற்ற அறிக்கையை ஆதரித்து தனி தமிழீழத்துக்கு குரல்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று ஞயற்றுக் கிழமை 08.05.11  காலை 11.00மணியளவில்...

[படிவம் இணைப்பு] பான்கிமூனுக்கு 2 கோடி கையெழுத்துகளை விரைந்து அனுப்பவும்: பெ.தி.க தலைவர் கொளத்தூர் மணி வேண்டுகோள்

சிறீ லங்காவின் அரசியல் தலைவர்களையும், இராணுவத்தலைவர்களையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் வழக்குத்தொடுநருக்கு முன் பாரப்படுத்துமாறும், நிபுணர்குழுவின் பரிந்துரையின்படி விசாரணைக்கான சர்வதேச பொறிமுறையினை உருவாக்க வலியுறுத்தியும் தமிழ்நாட்டில் 15-05-2011க்குள் குறைந்ததது இரண்டு கோடி...

ஐ.நா நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு முழு ஆதரவு: ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையில் காணப்படும் பரிந்துரைகளுக்கு நாம் எமது முழுமையான ஆதரவுகளை வழங்குவதுடன், சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சுயாதீன விசாரணைக்குழு அமைக்கப்படவேண்டும் எனவும் தென்ஆபிரிக்க...

வரும் 08.05.11 அன்று குமாரபாளையம் நாம் தமிழர் கட்சியினர் இந்திய அரசை ஐ.நா வின்...

இந்திய அரசை ஐ.நா வின் இலங்கைக்கு எதிரான நிபுணர் குழு போற்க்குற்ற அறிக்கையை ஆதரித்து தனி தமிழீழத்துக்கு குரல்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வரும் ஞயற்றுக் கிழமை 08.05.11  அன்று குமாரபாளையம்...

போரின் பின்னரும் சிறீலங்கா ஆபத்தான நாடாகவே உள்ளது: அனைத்துலக ஊடகவியலாளர் அமைப்பு

சிறீலங்காவில் போர் நிறைவடைந்த பின்னரும் அங்கு வன்முறைகள் குறையவில்லை, அது ஆபத்தான நாடாகவே தற்போதும் உள்ளது என அனைத்துலக ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு...