நிபுணர் குழு அறிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கைக்கு ஆதரவளிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் இன்று அளிவித்துள்ளது.குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென நிபுணர் குழுவினால் செய்யப்பட்டுள்ள பரிந்துரை முக்கியமான ஓர்...

மே 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கை: 17 கம்பெனி கூடுதல் துணை ராணுவம் வருகை.

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 13-ந் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 13-ந் தேதி எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையங்களில் கடந்த 4 வாரங்களுக்கு மேலாக வாக்குப்பதிவு எந்திரங்கள்...

[படங்கள் இணைப்பு] ஈரோட்டில் நடைபெற்ற மே 18 பொதுக்கூட்டம் குறித்தான கலந்தாய்வு கூட்டம்.

வேலூரில் நடைபெறவிருக்கும் 'மே 18 பேரணி மற்றும் பொதுக்கூட்டம்' குறித்தான கலந்தாய்வு கூட்டம் கடந்த மே 8-ம்தேதி ஈரோட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செயராசு மற்றும் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் செழியன்...

ஐ.நா அறிக்கைக்கு ஆதரவளிப்பதால் எதுவும் நிகழ்ந்து விடாது! அழிவுக்கே வழி வகுக்கும்!- பசில் எச்சரிக்கை

ஐ.நா.சபையின் நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு ஆதரவளிப்பதால் எதுவும் நிகழ்ந்துவிடாது அது உங்கள் அழிவுக்கே வழிவகுக்கும் என்று இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். யாழ்....

முற்றாக கைவிடப்பட்ட நிலையில் போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள்

போரினால் அகதிகமாக இடம்பெயர்ந்தவர்களில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறீலங்கா அரசாங்கத்தின் நிவாரண முகாம்கள் இரண்டில் தற்போதும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வவுனியா மெனிக் பார்மில் உள்ள கதிர்காமர் முகாமில் 11 ஆயிரத்து 600 பேரும், ஆனந்தகுமாரசுவாமி...

ஐ.நாவுக்கு நாம் வலுவான ஆதரவுகளை வழங்குவோம்: வில்லியம் ஹெக்

ஐ.நா அறிக்கைக்கு தமது அரசு வலுவான ஆதரவுகளை வழங்கும். நாம் அறிக்கையை தீவிரமாக படித்துவருகின்றோம். அதேசமயம், சிறீலங்கா அரசு தெளிவான பதிலை வழங்கவேண்டும் என பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹெக் கடந்த...

பயங்கரவாதத்தை தோற்கடித்த இலங்கையின் அனுபவங்கள்! பகிர்ந்து கொள்ள ஐம்பத்தி ஐந்து நாடுகளுக்கு இலங்கை அழைப்பு

பயங்கரவாதத்தைத் தோற்கடித்தாக இலங்கை ராணுவம் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஐம்பத்தி ஐந்து நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட யுத்தத்தின் அனுபவங்களைக் கொண்டு "பயங்கரவாதத்தைத் தோற்கடித்த இலங்கையின் அனுபவங்கள்" எனும் தலைப்பிலான...

மே 18 : நாம் தமிழர் கட்சி – மாபெரும் பேரணி பொதுக்கூட்டம் – சுவரொட்டி பதாகைகள் தரவிக்க...

மே 18 : நாம் தமிழர் கட்சி - மாபெரும் பேரணி பொதுக்கூட்டம் - சுவரொட்டி பதாகைகள் தரவிக்க இணைப்பு இணைப்பு 1 இணைப்பு 2 இணைப்பு 3 இணைப்பு 4 இணைப்பு 5 Right click and click...

டெல்லியில் நாளை இலங்கை போர் குற்றம் தொடர்பான ஐ.நா அறிக்கை மீதான கருத்தரங்கு – முக்கிய எழுத்தாளர்கள் தலைவர்கள்...

டெல்லியில் நாளை இலங்கை போர் குற்றம் தொடர்பான ஐ.நா அறிக்கை மீதான கருத்தரங்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்கள், நீதியரசர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். நீதிபதி சச்சார், சுரேஷ்,...

நாம் தமிழர் இளைஞர் பாசறையினர் மற்றும் மாணவர் பாசறையினர் பயன்படுத்த வேண்டிய கொள்கை முழக்கம்.

நாம் தமிழர் கட்சி முத்துக்குமார் இளைஞர் பாசறை பயன்படுத்த வேண்டிய கொள்கை முழக்கம். இளைஞர் பாசறையினர் கருத்துப் பரப்புரைக்கான துண்டறிக்கை, சுவரொட்டி, பதாகை சுவரெழுத்து அனைத்திலும் பயன்படுத்தவேண்டிய கொள்கை முழக்கம். வீரம் அறிவு புரட்சி கொஞ்சம்...