வடசென்னை மாவட்டம் திருவொற்றியூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்டுள்ள சுவர் விளம்பரம்.

வருகின்ற மே 18 அன்று வேலூரில் நடைபெறவுள்ள தமிழர் எழுச்சி நாள் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு வடசென்னை மாவட்டம் திருவொற்றியூர் மற்றும் ஆர்.கே நகர் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் செய்துள்ள...

[படங்கள் இணைப்பி] ராஜபக்சேவை சர்வதேச போற்குற்றவாளியாக அறிவிக்க கோரி ஈரோடு மாவட்டம் கோபியில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டம்.

தமிழின படுகொலை செய்த ராஜபக்சேவை போற்குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றம் அறிவிக்க வேண்டுமென்றும், தமிழின படுகொலைக்கு துணைபோன இந்திய அரசை கண்டித்தும் ஈரோடு மாவட்டன் கோபியில் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்...

போர்க்குற்றச்சாட்டு விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும் என ஐ.நா பாதுகாப்பு சபை வலியுறுத்தியுள்ளது

2009 ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற போரின் போது மேற்கொள்ளப்பட்டட போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை நேற்று கூடிய போது...

“போபால் தீர்ப்பு மறுபரிசீலனை இல்லை”

"போபால் தீர்ப்பு மறுபரிசீலனை இல்லை" ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கக் காரணமாக இருந்த போபால் விஷவாயுக் கசிவு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றத்தின் அளவைத் தளர்த்தி, உச்சநீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்...

இலங்கை போர்குற்ற நடவடிக்கை மேல் கட்ட நடவடிக்கை குறித்து பான்கிமூன் ஆலோசனை.

இலங்கை விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என்பது குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ...

ஐ.நா நிபுணர் குழு அறிக்கை – புதுடில்லி மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

புதுடில்லி தமிழ் மாணவர் அமைப்பு மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புக்களும் இணைந்து கடந்த செவ்வாய்க்கிழமை (10) ஏற்பாடு செய்த “சிறீலங்காவின் போர்க்குற்றங்கள்: ஐ.நா அறிக்கையும் அதன் நடைமுறையும்” என்ற தலைப்பிலானமாநாடு கிருஸ்ணன் மேனன் இல்லத்தில்...

SUMMMARY OF CONVENTION ON UN REPORT ON SRI LANKA – New Delhi

A Convention titled ‘War Crimes in Sri Lanka: The UN Report and its Implications’ was organized yesterday, May 10th 2011, by the Delhi Tamil...

இறுதிக்கட்ட போரின் மேற்குலகின் பங்கு: விக்கி லீக்ஸ் அதிரடித்தகவல் !

இறுதிக்கட்டப் போரின் போது விடுதலைப்புலிகளுடனான போரினை முடிவுக்கு கொண்டுவருவதற்கு மேற்குலக இராஜதந்திரிகள் எவ்வாறு முனைப்புடன் செயற்பட்டனர் என்பது தொடர்பான 38 ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சினால் கசிந்த விடயங்களையும் விக்கலீக்ஸ்...

இலங்கையில் நடைபெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஆதரவு – பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சகம்.

ஐ.நா செயலாளர் நாயகம் அமைத்த போர்க்குற்ற ஆலோசனைக்குழுவின் பரிந்துரைகளுக்கு பிரான்ஸ் தனது பூரண ஆதரவை வழங்கும் என பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறீலங்காவில் இடம்பெற்ற போரில் மேற்கொள்ளப்பட்ட...

ஐ.நா அறிக்கையை முறியடிப்பதில் இந்தியாவின் ஆதரவு முக்கியமானது – ராஜபக்சே

இலங்கை அரசு போர்க்குற்றம் செய்துள்ளதாக ஐ.நா., குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை சமாளிக்க, இந்தியாவின் ஆதரவு அவசியமாகிறது,'' என, அதிபர் ராஜபக்சே  தெரிவித்துள்ளார். இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான சண்டையின் போது பொதுமக்கள்...