தேவை அதிரடி – குமுதம் தலையங்கம்

மீண்டும் இலங்கைக்கு இந்தியாவிலிருந்து ஒரு தூதுக் குழு  இந்த வாரம் செல்ல இருப்பதாக செய்தி வந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் இங்கே வருவாராம். பேச்சுவார்த்தை நடத்துவாராம். விருந்தினர் வீட்டில்...

இன வரலாற்றில் மே 18 கறுப்பு நாள் – சீமான் அறிக்கை

ஈழத் தமிழர்களுக்கு எதிரான சிங்கள அரசின் கொடும் போர் குறித்து ஐ.நா.நிபுணர் குழு அளித்த அறிக்கை க்கு ஆதரவாகவும் இலங்கையை இனப்படுகொலை செயத நாடு என அறிவிக்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி...

வட சென்னை ராயபுரம் பகுதில் மே 18 வேலூர் பொதுக்கூட்டத்தை ஒட்டி வைக்கப்பட்டுள்ள பாதகை மற்றும்...

வட சென்னை ராயபுரம் பகுதில் மே 18  வேலூர் பொதுக்கூட்டத்தை ஒட்டி வரையப்பட்ட பாதகை மற்றும் சுவர் விளம்பரங்கள்

ஐ.நா போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவாக நாளை மே 18 வேலூரில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பேரணி மற்றும்...

2007 முதல் புலிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில் சிங்கள இனவெறி அரசு ஈழத்தில் தமிழின அழிப்பில் ஈடுப்பட்டது. அதில் ஒரு பகுதியாக மே 18 2009 அன்று மட்டும் நாற்பதாயிரதிற்கு மேற்பட்ட...

விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் இராசபாளையம் பகுதிகளில் மே 18 பதாகை வைக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ( மே-18 )  நினைவு நாளில் வேலூரில் நாம் தமிழர் கட்சியின் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுவதால் விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் இராசபாளையம் நகரின் பல பகுதிகளில் பதாகை வைக்கப்பட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டையில் மே 18 வேலூர் பொதுகூட்டம் சுவர் விளம்பரம்

சென்னை சைதாப்பேட்டையில் பகுதில் மே 18  வேலூர் பொதுக்கூட்டத்தை ஒட்டி வரையப்பட்ட சுவர் விளம்பரங்கள்

சென்னை வில்லிவாக்கம் பகுதில் மே 18 வேலூர் பொதுக்கூட்டத்தை ஒட்டி வரையப்பட்ட சுவர் விளம்பரங்கள்

சென்னை வில்லிவாக்கம் பகுதில் மே 18  வேலூர் பொதுக்கூட்டத்தை ஒட்டி வரையப்பட்ட சுவர் விளம்பரங்கள்

நாளை வேலூர் பொதுக்கூட்டம் செல்ல சென்னையிலிருந்து பேருந்து ஏற்பாடு

நாளை மே 18 வேலூரில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடக்கவிருக்கிறது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் சென்னை மக்களுக்காக சென்னை வடபழனி பகுதியில் (கிரீன் பார்க் ஹோட்டல்...

ஐ.நா அறிக்கைக்கு சுவிற்சலாந்து அரசு ஆதரவு

சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா நிபுணர்குழு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு சுவிஸ் அரசும் தனது ஆதரவுகளை தெரிவித்துள்ளதாக சிறீலங்காவுக்கான  சுவிஸ் தூதரகத்தின் அதிகாரி பிரான்ஸ் செனிட்டர் தெரிவித்துள்ளார். ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில்...

விடுதலைக்கு விலங்கு – ராபர்ட் பயாஸின் நூல் மே 18 பொதுக்கூட்டத்தில் வெளியீடு

மே 18 அன்று வேலூரில் ஐ.நா போர் குற்ற விசாரணைக்கு ஆதரவாக மாபெரும் பேரணி பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை கைதியாக இருக்கும் ராபர்ட் பயாஸ்...