கனிமொழிக்கு பிணை மறுப்பு- சிபிஐ கைது செய்தது, கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமாரும் கைது

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து அவரை சிபிஐ கைது செய்து...

[படங்கள்,காணொளி இணைப்பு] மே18 : வேலூர் பேரணி மற்றும் பொதுகூட்டம் நிகழ்வு

ஐ.நா போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவாக மே -18 நாம் தமிழர் கட்சியின் பேரணி மற்றும் பொதுகூட்டம் நடைப்பெற்றது மாலை 4.00 மணி அளவில் தந்தை பெரியார் பூங்காவில் இருந்து பேரணி புறப்பட்டு மாலை 5.15...

மே 18 : வேலூர் ஐ.நா போர்க்குற்ற அறிக்கைக்கு ஆதரவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் செந்தமிழன் சீமான் ஆற்றிய உரை

மே 18 : வேலூர் ஐ.நா போர்க்குற்ற அறிக்கைக்கு ஆதரவாக நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் செந்தமிழன் சீமான் ஆற்றிய உரை

இலங்கையில் நடந்த தமிழ் இன படுகொலை பற்றிய ஐ.நா. போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவாக சீமான் அவர்களது உரை.

மே 18 , 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த தமிழ் இன படுகொலை பற்றிய ஐ.நா. போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களது...

மே 18 : நாம் தமிழர் கட்சியின் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை ஆதரவு கோரி பேரணி, பொதுக்கூட்டத்தில்...

நேற்று மே 18  வேலூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை ஆதரவு கோரி  பேரணி, பொதுக்கூட்டத்தில் நிறைவேற்ற பட்ட தீர்மானங்கள் 1.   தமிழக மக்களுக்கு நன்றி தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில்,...

பன்னிரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்ட இன அழிப்பு நினைவு நாள் – பிரித்தானியா

பன்னிரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்ட இன அழிப்பு நினைவு நாள் - பிரித்தானியா பிரித்தானிய தலைநகர் லண்டனில் தமிழர் மீதான இன அழிப்பு நினைவு நாளை பன்னிரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு நினைவேந்தல்...

தமிழகத்தில் 19,000 ஊர்களின் தண்ணீர் குடிக்க முடியாத அளவுக்கு மாசடைந்துள்ளது – குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியம்

தமிழகத்தில் உள்ள 19,000 கிராமங்களின் நிலத்தடி நீர், மிக அபாயகரமான வகையில் மாசடைந்து குடிக்கவோ, நேரடியாக பயன்படுத்தவோ முடியாத நிலையில் உள்ளது. தமிழ்நாடு குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியத்தின் தலைமை நீரியல் நிபுணர்...

இறுதிகட்ட போரில் இறந்தவர்களையும், தப்பியவர்களையும் மதிக்கவேண்டும் எனில் விசாரணைகள் அவசியம்: ஜேலந்தா

வன்னியில் இடம்பெற்ற போரில் இறந்தவர்களையும், தப்பியவர்களையும் நாம் மதிக்கவேண்டும் எனில் அங்கு இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைகள் அவசியம் என பிரித்தானியாவை தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச்சபையின்...

நேரலை அறிவிப்பு : நாம் தமிழர் வலைத்திரையில் இன்று வேலூர் பொதுக்கூட்டம் நேரலை

இன்று மே 18 அன்று வேலூரில் இலங்கை இனவெறி அரசின் மீது ஐ.நா மன்றம் போர்குற்ற விசாரணை நடத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்நிகழ்வை...