தமிழர் தந்தை அய்யா சி.பா ஆதித்தனார் அவர்களுக்கு மதுரை நாம் தமிழர் வீரவணக்கம்
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்னும் உன்னத லட்சியத்தை தம் இறுதி வாழ்நாள் வரை நெஞ்சினில் ஏந்தி தமிழின விடுதலைக்காகவும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவரும் நாம் தமிழர் இயக்கத்தின்...
தமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் அவர்களின் சிலைக்கு செந்தமிழன் சீமான் அவர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்னும் உன்னத லட்சியத்தை தம் இறுதி வாழ்நாள் வரை நெஞ்சினில் ஏந்தி தமிழின விடுதலைக்காகவும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்துவரும் நாம் தமிழர் இயக்கத்தின்...
மக்களை திசை திருப்ப ஈழப் பிரச்சினையில் கருணாநிதி போட்ட ‘நாடகம்’- தயாநிதி மாறன் – விக்கி லீக்ஸ்
ஈழத்தில் போரை நிறுத்தக் கோரி திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தது அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, மக்களை திசை திருப்புவதற்காக போட்ட நாடகம் என்று மத்திய ஜவுளித்துறை...
தமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் அவர்களின் சிலைக்கு செந்தமிழன் சீமான் அவர்கள் வீரவணக்கம் செலுத்துகிறார்.
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்னும் உன்னத லட்சியத்தை தம் இறுதி வாழ்நாள் வரை நெஞ்சினில் ஏந்தி தமிழின விடுதலைக்காகவும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்துவரும் நாம் தமிழர் இயக்கத்தின்...
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் வழியில் இன விடுதலைக்காய் பயணிப்போம் – சீமான்
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் நினைவு தினத்தை ஒட்டி நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கை
‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு” என்னும் உன்னத லட்சியத்தை தம் இறுதி வாழ்நாள்...
இந்தியாவை மிரட்டும் இலங்கை – சீனா செல்கிறார் பீரீஸ்
இந்தியாவை தனது பக்கம் திருப்புவதற்கு இலங்கை அரசு மெற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து, இந்தியாவை மிரட்டும் திட்டத்துடன், இலங்கை அரசு வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரீஸ் இன்று (23) சீனா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு...
குற்றவாளிகளின் பக்கம் நிற்பதை இந்தியா தவிர்க்க வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்
குற்றவாளிகளின் பக்கம் நிற்காது, குற்றவாளிகளை தண்டிக்கும் நாடுகளுடன் இணைந்து இந்தியா செயற்பட வேண்டும் என வொசிங்டனைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தென்ஆசியா பிராந்திய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்று...
இன்று காலை 10.30 மணிக்கு தமிழன் தொலைகாட்சியில் மே 18 வேலூர் பொதுகூட்ட நிகழ்வு ஒளிபரப்பு...
இன்று காலை (22-05-11) 10.30 மணிக்கு தமிழன் தொலைக்காட்சியில் நாம் தமிழர் கட்சியின் மே 18 : ஐ.நா போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணி மற்றும் பொதுகூட்ட நிகழ்வு ஒளிபரப்பு ஆகிறது ......
என்ன செய்யலாம் இதற்காக? – ஆவண நூல் இலங்கை அரசால் பறிமுதல்
கடந்த மே 9 ஆம் தேதி சென்னையில் இருந்து கப்பல் மூலம் கனடாவிருக்கு அனுப்பப் பட்ட என்னசெய்யலாம் இதற்காக? எனும் ஈழ இனப்படுகொலைப் புகைப்பட ஆவணத்தின் 1000 பிரதிகளை இலங்கை அரசு கொழும்பு...
ஐ.நா. அறிக்கை மீது இந்திய அரசு நிலைப்பாடு என்ன? சீமான்
இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெய்ரீஸ், தனது 3 நாள் இந்திய பயணத்தின் முடிவில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் இணைந்து விடுத்துள்ள கூட்டறிக்கை குறித்து நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் செந்தமிழன் சீமான்...









