போர்க்குற்ற ஆவணங்கள் திரைப்படமாக்கப்பட்டுள்ளது; அதை மிகவிரைவில் வெளியிடுவோம் – சனல் 4 அறிவிப்பு

இலங்கைப் போர்க்குற்ற ஆவணங்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் சனல் 4  ஊடகம் அவ் ஆவணத் தொகுப்பினை திரைப்படமாக்கி எதிர்வரும் 14ம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடவுள்ளது. ஒரு மணித்தியாலத்தை அடக்கிய இப்போர்க்குற்ற ஆவணத்தொகுப்பு திரைப்படத்தினை எதிர்வரும்...

தமிழ் மக்களிற்கு நீதி கிடைக்க துணை நிற்பேன் – ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் போல் மேர்பி

தமிழ் மக்களிற்கு நீதி கிடைக்க துணை நிற்பேன் என, ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் போர் மேர்பி (Paul Murphy) உறுதியளித்துள்ளார். பிரித்தானிய தமிழர் பேரவையின் மூத்த உறுப்பினர்கள் டப்ளினிற்கான ஐரோப்பிய ஒன்றிய...

[படங்கள் இணைப்பு] தூத்துக்குடி மாவட்டத்தில் சீமான் அவர்கள் தொடங்கிவைத்த முத்துக்குமார் நினைவு கோப்பைக்கான கபாடி போட்டி.

கு. முத்துக்குமார் நினைவு கோப்பை சடுகுடு போட்டியினை துவக்கி வைத்து செந்தமிழன் சீமான் சிறப்புரை: 28.05.2011 அன்று தூத்துக்குடி திருவைகுண்டம் அருகே ஆழ்வார் திருநகரியில்,இந்து மேல்நிலைப்பள்ளி விளையாட்டு அரங்கத்தில் நாம் தமிழர் கட்சி மாவட்ட...

ஈழத்தமிழர் பிரச்சனையும் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி தோல்விக்கு முக்கிய காரணம் – சமத்துவ மக்கள் கட்சி தலைவர்...

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அவர்கள் குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் ஈழத்தமிழர் பிரச்னையும் காங்கிரஸ்- தி.மு.க கூட்டணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர்கள் பிரச்சனையும் தி.மு.க -...

சென்னை புளியந்தோப்பில் 31-5-2011 அன்று செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

சென்னை புளியந்தோப்பில் கடந்த 29-5-2011 அன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் எறிந்த சாம்பாலாகின. இந்நிலையில் மத்திய சென்னை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

A plea from death row – A.G. PERARIVALAN

A plea from death row Every time when I fail in my fight for truth, I regain my confidence by remembering those words of William...

சில்லறை வணிகர்களின் சோற்றில் மண் அள்ளிப் போடும் கொடுமையை இந்திய அரசு செய்யக் கூடாது -சீமான்

வணிகத்தில் ஒரே சின்னம் கொண்ட பொருள்கள் விற்பனையில் இங்கு எழுந்த கடும் எதிர்ப்பையும் மீறி 51 விழுக்காடு அன்னிய நேரடி முதலீட்டுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு இந்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால்...

காணொளியை உறுதிப்படுத்தியது ஐ.நா – அடுத்த கட்ட விசாரணைக்கு அழைப்பு

சிறீலங்கா படையினர் மேற்கொண்ட நீதிக்குப்புறம்பான படுகொலைகள் அடங்கிய காணொளி உண்மையானது என நான்கு நிபுணர்களின் உதவியுடன் உறுதிப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் சபை அனைத்துலக விசாரணைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஜெனீவாவில் நேற்று (30) ஆரம்பமாகிய ஐ.நா...

[படங்கள் இணைப்பு] சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம்.

சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் 29-5-2011 அன்று சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் அவர்கள் தலைமை தாங்கினார். சந்திரசேகர்...

தடைக்காலம் நிறைவு கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகுகள்

மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். மீன்களின் இனப்பெருக்கக் காலமாக ஏப்ரல் 15 முதல் மே 30 வரையிலான 45 நாள்களுக்கு...