தமிழீழ இனப்படுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக ஒளியேற்றுவோம் – சூன் 26 – மெரினா கடற்கரை
தமிழீழ இனப்படுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காகவும் இலங்கை இனவெறி கடற்படையால் கொல்லப்பட்ட 543 தமிழக மீனவர்களுக்காகவும் நினைவேந்தல் நிகழ்வு ஒன்று பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் நடத்த தமிழக இளையோரால் திட்டமிடப்பட்டுள்ளது.
சூன்-26ஐ.நா வுக்கான உலக சித்திரவதைகுள்ளாக்கப்பட்டோருக்கான...
செந்தமிழன் சீமான் தன் மீதான பொய்ப்புகாரை சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்.
செந்தமிழன் சீமான் தன் மீதான பொய்ப்புகாரை சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்.
நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்களை களங்கப்படுத்தும் உள்நோக்கத்தோடு திட்டமிட்ட செயல்கள் கடந்த ஓரிரு நாட்களாக நடைபெற்று...
அனைத்து இந்திய அளவில் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான மன்றம் – பெங்களூரூல் துவங்கப்பட்டது.
கர்நாடக மாநிலத் தலைநகரம் பெங்களூரூவில் இன்று சூன் 2 ஆம் நாள் அனைத்து இந்திய அளவில் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான மன்றம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள Save Tamils இயக்கம்,...
கோத்தபாய ராஜபக்சேவிற்கு ஜேர்மன் தூதுவர் எச்சரிக்கை
இலங்கை கட்டுநாயக்காவில் பொதுமக்கள் மீது சிறீலங்கா காவல்துறையினர் நடத்திய தாக்குதல் குறித்து சிறீலங்காவுக்கான ஜேர்மன் தூதுவர் ஜென்ஸ் புளொட்னர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிகின்றன.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கட்டுநாயக்காவில் தொழிலாளர்கள் மேற்கொண்ட...
சிங்கள இனவெறி அரசின் தமிழின அழிப்பினால் வடக்கில் காணாமல்போன மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள்
சிறீலங்கா அரசு அண்மையில் வடக்கில் மேற்கொண்ட வாக்காளர் பதிவுகளில் நீக்கப்பட்ட 331,214 தமிழர்களில் பெருமளவானோர் வன்னிப் போரில் கொல்லப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
2009 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி...
330,000 voters ‘missing’ in Jaffna, Ki’linochchi electoral list after 2009 war of genocide
330,000 voters ‘missing’ in Jaffna, Ki'linochchi electoral list after 2009 war of genocide
In 2009, the number of registered voters in Jaffna electoral district that...
வரும் சூன் 12ஆம் தேதி கனடிய தமிழ் இளையோர் அமைப்பு முன்னெடுக்கும் மாணவர் எழுச்சிநாள்
கனடிய தமிழ் இளையோர் அமைப்பு முன்னெடுக்கும் மாணவர் எழுச்சிநாள்
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்காய் உயிர் நீத்த முதற் தமிழ் மாணவரான தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு நாள்...
நாளை (05) நாமக்கல் மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக NGGO’S அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெறயுள்ளது
நாமக்கல் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற 05.06.11அன்று காலை பத்து மணிமைக்கு மோகனூர் சாலையில் உள்ள NGGO'S அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெறயுள்ளது. எனவே, தவறாமல் கட்சி உறுப்பினர்கள், புதிதாக...
[காணொளி இணைப்பு] பொய் குற்றச்சாட்டு குறித்து சீமான் இன்று ராஜ் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டி.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மீது தொடரப்பட்டுள்ள பொய் குற்றச்சாட்டு குறித்து செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று ராஜ் தொலைகாட்சி நிருபர்களுக்கு அளித்த பேட்டி.







![[காணொளி இணைப்பு] பொய் குற்றச்சாட்டு குறித்து சீமான் இன்று ராஜ் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டி.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/06/Seeman_NaamTamilar_Tamilnational.jpg?resize=218%2C150&ssl=1)