தமிழினத்திற்கு விடிவு தேடித் தரும் தீர்மானம் – சீமான்

தமிழினப் படுகொலை செய்த சிறிலங்க அதிபர் ராஜபக்சவை போர்க் குற்றவாளியென்றும், சிறிலங்க அரசிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு நன்றி தெரிவித்தும் நாம்...

தமிழர்களை தாக்கியவர்கள் போர் குற்றவாளிகள் எனவும் இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்கவும் இந்தியா நடவடிக்கை எடுக்க...

தமிழக சட்டசபையில் இன்று முதல் அமைச்சர் ஜெயலலிதா ஒரு தனி தீர்மானத்தை தாக்கல் செய்து முன்மொழிந்து பேசினார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : தமிழனின் பண்பு யாருக்கும் தாழ்ந்தவனாக இருப்பதல்ல. யாரையும் தாழ்த்துவதல்ல என்றார்...

வேலூர் அருகே கோர விபத்து – சீமான் இரங்கல்

சென்னையில் இருந்து பொள்ளாச்சிக்கு நேற்று இரவு தனியார் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 22 பேர் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த அவலூர் புறவழிச் சாலையில் அருகே நடந்த கோர விபத்தில் உயிர்...

ராஜபட்சவை தண்டிக்க கோரி தீர்மானம் : கம்யூனிஸ்ட் எம்எல்ஏ குணசேகரன் வலியுறுத்தல்

ராஜபட்சவை தண்டிக்க கோரி தீர்மானம்: கம்யூனிஸ்ட் எம்எல்ஏ வலியுறுத்தல் இனப்படுகொலை தொடர்பான குற்றத்தில் இலங்கை அதிபர் ராஜபட்ச தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்...

[காணொளி இணைப்பு] விகடன் செய்தி தளத்திற்கு செந்தமிழன் சீமான் அளித்த செவ்வி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தன் மீது சுமத்தப்பட்டுள்ள பொய் குற்றசாட்டு குறித்து விகடன் செய்தி தளத்திற்கு அளித்த செவ்வி நன்றி விகடன்

ஐ.நா பிரதிநிதிக்கு தடைவிதித்துள்ளது இலங்கை

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட, காணாமல் போன, தாக்குதல்களுக்கு உள்ளாகி வரும் ஊடகவியலாளர்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதி பிராங்க லா றூ இலங்கை வருவதற்கான அனுமதியை இரண்டாவது தடவையாகவும்...

இந்தியா அழுத்தம் கொடுத்தாலும் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு இல்லை! – இலங்கை திட்டவட்டம்

இந்திய அரசாங்கத்தின் வலியுறுத்தலின் அடிப்படையில், வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வை வழங்கும் வகையில் கொண்டு வரவிருந்த சட்டத்தை இலங்கை அரசாங்கம் திரும்பப்பெற்றுக்கொண்டது. இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் அரசியலமைப்பின் 20 வது சட்டத்திருத்தத்தை இலங்கை அரசாங்கம்...

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று (05.06.11) நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று காலை பத்து மணிக்கு (05.06.11)கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நா.செந்தில்குமார்அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தலைமை குழுவிலிருந்து...

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம் ம.கந்தம்பாளையம் நாம் தமிழர் கட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள நெகிழி பதாகை

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம் ம.கந்தம்பாளையம் நாம் தமிழர் கட்சி சார்பில் மத்திய மாநில அரசுகளே ! ஐ. நா இலங்கை போர்குற்ற விசாரணைக்கு ஆதரவு கொடு, சுதந்திர தமிழிழத்தை அங்கீகரி , இலங்கை ஒரு போர் குற்ற...

ஐ.நா.வில், பார்வையாளர்களை கண்ணீரில் நனைத்த “இலங்கையின் கொலைக்களம்”! சனல்4 திரைப்படம்

நேற்று ஜெனீவாவில் உள்ள ஐ.நாடுகள் மனித உரிமைகள் சபை ஒன்றுகூடலில் காண்பிக்கப்படும் என சனல்4  அறிவித்த "இலங்கையின் கொலைக்களம்" என்னும் போர்க்குற்ற ஆவணத் திரைப்படம் காண்பிக்கப்பட்டது. ஈழத்தமிழர்கள் மீதான உண்மைக் கொலைச் சம்பவத்தை திரைப்படமாக்கியது...