[படங்கள் இணைப்பு] நாம் தமிழர் கட்சியின் கொளத்தூர் பகுதி வரலட்சுமி நகர் பரப்புரை கூட்டம்
நேற்று (12.06.11) ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6.00 மணி அளவில் நாம் தமிழர் கட்சியின் கொளத்தூர் வரலட்சுமி நகர் பகுதியில் பரப்புரை கூட்டம் நடைப்பெற்றது. இக் கூட்டத்தில் கொளத்தூர் பகுதி ஒருங்கினைப்பாளர் ரவி, மற்றும்...
[காணொளி இணைப்பு] இளம்பிள்ளை நாத்திகர் விழாவில் செந்தமிழன் சீமான் ஆற்றிய உரை
கடந்த 11.06.2011 அன்று இளம்பிள்ளையில் பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாட்டில் நடைபெற்ற நாத்திகர் விழாவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கினைப்ப்ளர் செந்தமிழன் சீமான் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினர்.
பெரியார் திராவிடர் கழக தலைவர்...
சிவசங்கர் மேனன் காட்டியுள்ள இரட்டை முகம் – சீமான்.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு அதிபர் ராஜபக்சவை சந்தித்துப் பேசிய பிறகு இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் சி்வசங்கர் மேனன் கொழும்புவில் இந்திய இதழாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் தமிழர் பிரச்சனை குறித்த அணுகுமுறையில் இந்திய...
நாம் தமிழர் ஆன்றோர் அவை கூட்டம் இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் குழு கூட்டம் இன்று கட்சியின் தலைமை செயலகத்தில் கூடியது. இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வலியுறுத்தியும் ராஜபக்சே கும்பலை போற்குற்றவாளிகளாக அறிவிக்க கோரியும் தமிழர்களின் சொத்தான...
நாம் தமிழர் கட்சி ஏன் ? – குமராபளையம் நாம் தமிழர் கட்சியினர் நெகிழி பாதகை.
நாம் தமிழர் கட்சி ஏன் ?
தமிழனை ஆள்வதற்காகவா ?
தமிழனை வாழவைப்பதற்க்காக ! ...
தமிழினத்தை வைத்து பிளைப்பதர்காகவா ?
தமிழ் இனத்திற்காக உழைப்பதற்கே ! ...
நாம்...
தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குமராபாளையம் நாம் தமிழர் கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டி
குமராபாளையம் நகரத்தை தாலுக்காவாக மாற்று !
சமச்சீர் கல்வியை அமல்படுத்து !
அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய் !
போன்ற கோரிக்கைகளை தமிழக அரசிடம் முன்வைத்து...
இலங்கைக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து திருப்பூர் மாவட்டம் நாம் தமிழர் ஒட்டிய...
இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்க கோரி தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கும், மற்றும் அதற்கு ஆதரவாக வாக்களித்த தமிழ் உறவுகளுக்கும் நன்றி தெரிவித்து திருப்பூர் மாவட்டம் நாம்...
[படங்கள் இணைப்பு] மன்னார்குயில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மண்டல அரசியல் பயிலரங்கு – இளைஞர் பாசறை கட்டமைப்பு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின் பேரில் கடந்த 31-05-2011 அன்று திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கோபாலசமுத்திரம் பகுதியில் உள்ள ஸ்ரீ சாய் திருமண மண்டபத்தில்...
ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாகவும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டுமென்று சட்டசபையில் தீர்மாணம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி...
ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாகவும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டுமென்று சட்டசபையில் தீர்மாணம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து நீலமலை நாம் தமிழர் கட்சி ஒட்டியுள்ள சுவரொட்டி.
தஞ்சாவூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பாக சட்டமன்ற தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்து...
தஞ்சாவூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பாக சட்டமன்ற தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்து தஞ்சாவூர் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி.
![[படங்கள் இணைப்பு] நாம் தமிழர் கட்சியின் கொளத்தூர் பகுதி வரலட்சுமி நகர் பரப்புரை கூட்டம்](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/06/005.jpg?resize=218%2C150&ssl=1)
![[காணொளி இணைப்பு] இளம்பிள்ளை நாத்திகர் விழாவில் செந்தமிழன் சீமான் ஆற்றிய உரை](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/06/seeman11-2.jpg?resize=218%2C150&ssl=1)





![[படங்கள் இணைப்பு] மன்னார்குயில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மண்டல அரசியல் பயிலரங்கு – இளைஞர் பாசறை கட்டமைப்பு](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/06/ntilagnarpasarai.jpg?resize=120%2C89&ssl=1)

