இன்று ஜூன் 18 சைதாபேட்டையில் தமிழக முதல்வருக்கு நாம் தமிழரின் நன்றி அறிவிப்பு பொதுகூட்டம்

ராஜபக்சேவைப் போற்குற்றவாளியாகவும், இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்க வேண்டுமென்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுகூட்டம் நாள் : ஜூன் 18 நேரம் : மாலை 5 மணிக்கு...

கடலூர் மாவட்ட சிதம்பரம் பகுதி நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்

கடலூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் 12.06.11 சிதம்பரம் பகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.தீபன் அவர்கள் தலைமை தாங்கி பங்கேற்று கட்சி கட்டமைப்பு, நிர்வாக, ஒன்றியம்,...

இலங்கையில் போர்க்குற்ற விசாரணை தேவை – பிரித்தானிய பிரதமர் கமரூன்

இலங்கையின் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு போரின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்களை பதிவு செய்துள்ள ஆவணப்படத்தை சனல் 4 ஒளிபரப்பியுள்ள நிலையில், அது குறித்த விசாரணைகளை நடத்த வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர்...

ஈழத்தமிழ் அகதிகள் நாடுகடத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

சிறீலங்காவில் நிலமைகள் வழமைக்கு திரும்பும் வரையிலும் தமிழ் மக்கள் நாடுகடத்தப்படுவதை பிரித்தானியா அரசு நிறுத்த வேண்டும் என வொசிங்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதன் ஆசியா பிராந்திய பணிப்பாளர்...

வெளிநாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடக்க முடியாது: சிறீலங்கா

அனைத்துலக விசாரணைகளுக்கு சிறீலங்கா அரசு ஒத்துழைக்கப்போவதில்லை என்பதுடன் எந்த நாடுகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்பவும் சிறீலங்கா அரசு நடக்கப்போவதில்லை என சிறீலங்கா  அரச அதிகாரி ரஜீவா விஜயசிங்கா தெரிவித்துள்ளார். சிறீலங்கா படையினர் மேற்கொண்ட இனப்படுகொலை தொடர்பான...

சட்டசபையில் தீர்மாணம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து மதுக்கரை ஒன்றியம் நாம் தமிழர் கட்சியினர் ஒட்டியுள்ள...

ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாகவும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டுமென்று சட்டசபையில் தீர்மாணம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து மதுக்கரை ஒன்றியம் கோவை மாவட்டம் நாம் தமிழர் கட்சி ஒட்டியுள்ள சுவரொட்டி.

சட்டசபையில் தீர்மாணம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கடலூர் மேற்கு மாவட்டம் நாம் தமிழர் கட்சியினர்...

கட்ச தீவை மீட்கவும் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாகவும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டுமென்று சட்டசபையில் தீர்மாணம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கடலூர் மேற்கு மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக விருத்தாச்சலம், மங்கலம்பேட்டை,...

நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை தீர்மானங்கள்

நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை தீர்மானங்கள்

சிறப்பு முகாம்களில் சிறைபடுத்தப்பட்டுள்ளோரை விடுதலை செய்க – சீமான்

செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுவிக்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் அதன் தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை : சிறப்பு முகாம்களில் சிறைபடுத்தப்பட்டுள்ளோரை விடுதலை செய்க:-செந்தமிழன் சீமான் செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம்...

இராஜீவ் கொலை – நீதியைக் கொன்ற‌ சி.பி.ஐ. – கீற்று நந்தன்

இராஜீவ் கொலை - நீதியைக் கொன்ற‌ சி.பி.ஐ. இராஜீவ் காந்தி கொலை தொடர்பாக அண்மையில் இரண்டு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. ஒன்று, சவுக்கு வெளியீடான 'விடுதலைப் புலிகளுக்கு அப்பால் -‍ ராஜீவ் கொலைப் பின்னணி'. மற்றொன்று,...