முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டும் பணியை தொடர கேரளா முடிவு
முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டும் பணியை தொடர கேரளா அரசு முடிவு செய்துள்ளது. முதல்-மந்திரி உம்மன்சாண்டி, நீர்வளத்துறை மந்திரி பி.ஜே.ஜோசப், முல்லைப் பெரியாறு அணைத்திட்ட சிறப்பு அலுவலர்கள், மாநிலங்களுக்கிடையிலான நீர் ஆலோசனைக்குழு,
நீர்ப்பாசன இலாகா,...
இலங்கை கடற்படையால் 23 தமிழக மீனவர்கள் கைது!
தமிழகத்தின் மண்டபம் மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களை 23 பேரை, கச்சதீவு அருகே மீன்பிடிதுகொண்டிருக்கும் போது இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மீன்வளத்துறை உதவி இயக்குநர்...
Seeman hails Jaya, hits out at Centre
Naam Thamizhar Iyakkam (NTI) leader Seeman on Saturday asked the Centre to reveal its stand on the resolution adopted in the State Assembly demanding...
தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து நெய்வேலி நாம் தமிழர் கட்சியினாரால் ஒட்டியுள்ள சுவரொட்டிகள்.
ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாகவும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டுமென்று தமிழ்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் ஜே.ஜெயலலிதா அம்மையாருக்கு நன்றி தெரிவித்து நெய்வேலி நாம் தமிழர் கட்சியினாரால் நெய்வேலி பகுதியில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்.
உலக தமிழர் சார்பாக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து உசிலை நாம் தமிழர் கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டி.
இலங்கையில் நடந்த தமிழினப்படுகொலையை கண்டித்து இலங்கை அரசை போர் குற்றவாளியாக ஐ.நா. அறிவிக்ககோரியும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க இந்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு உலக தமிழர்...
இலங்கை நிறுவனங்கள் சென்னை இல்ல உள்வடிவமைப்பு மற்றும் அலங்காரப் பொருட்கள் கண்காட்சியில் பங்கு பெற அனுமதிக்கக் கூடாது :...
சென்னை வர்த்தக மையத்தில் வரும் 23 முதல் 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இல்ல உள்வடிவமைப்பு மற்றும் அலங்காரப் பொருட்கள் கண்காட்சியில் இலங்கையைச் சேர்ந்த நிறுவனங்கள்...
இது மன்மோகன்களின் காலம்! – விகடன்.
மீண்டும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் ஆகிறார் பான் கி மூன். அமெரிக்காவின் முழு ஆதரவை அதிபர் ஒபாமா அறிவித்துவிட்டார். ரஷ்யாவும் அறிவிக்கத் தயாராகிவிட்டது. ஐ.நா. பாதுகாப்பு அவையின் ஏனைய நிரந்தர...
தனி ஈழம் ஒன்றே இலங்கை பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு என 64 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்
சென்னை லயோலா கல்லூரி தகவல் தொடர்பு மாணவர்களால் 2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது அவ் ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
* திமுக அணியில் மிகப்பெரிய அங்கமாகிய காங்கிரஸைப் பொருத்த வரையில், ஈழத்...
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முன்னெடுக்க நாம் தமிழர் கட்சி உறுதுணையாக இருக்கும் – – செந்தமிழன் சீமான்
இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கும் தமிழக அரசின் தீர்மானத்துக்கு மத்திய அரசின் பதில் என்ன என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் கேள்வி...
அமெரிக்க நீதிமன்றம் அனுப்பிய அழைப்பாணையை ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
நீதிக்கு எதிரான படுகொலைகள் தொடர்பாக அமெரிக்க நீதிமன்றம் அனுப்பிய அழைப்பாணையை இலங்கை இனவெறி அரசின் அதிபர் ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
பாதுகாப்புப் படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட 30 மில்லியன் டொலர்கள் நஷ்டஈடு...









