கடலூரில் நாம் தமிழர் கட்சியின் தமிழர் எழுச்சி வாரம்… மாவீரர் நாள்..

கடலூரில் நாம் தமிழர் கட்சியின் தமிழர் எழுச்சி வாரம்... மாவீரர் நாள் நிகழ்வு பேரெழுச்சியுடன் நடைபெற இருக்கிறது.. உறவுகள் அனைவரும் கடலூரில் கடலென கூடுவோம்.. மாவீர்கள் நினைவைப்போற்றுவோம்...

திருப்பூர் நாம் தமிழர் கட்சி சார்பாக மூவரை காக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பூர் நாம் தமிழர் கட்சி சார்பாக முருகன், சாந்தன், பேரறிவாளனின் உயிர் குடிக்குத் துடிக்கும் மத்திய காங்கிரசு அரசை கண்டித்தும், தமிழகமக்களின் உணர்வை மதித்து தமிழக அமைச்சரவையைக்  கூட்டி மரண தண்டனையை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றக்கோரி மாநில...

சேலம் மாவட்டம் நாம்தமிழர் கட்சின் இளைஞர் பாசறை சார்பாக ஆர்ப்பாட்டம்

சாந்தன்,முருகன்,பேரறிவாளன் ஆகிய மூன்று தமிழர்களின் கருணை மனுவை ஏற்கக்  கோரியும் தூக்குதண்டணை     ரத்து செய்து வாழ்நாள் தண்டணையாக குறைக்க கோரியும் கூடங்குளம் அணுமின் உலையை எதிர்த்து நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் நடைபெற்றுகொண்டிருக்கும்...

அமெரிக்காவில் நுழைய சீமானுக்கு அனுமதி மறுப்பு: நாம் தமிழர் கட்சி கண்டனம்

அமெரிக்காவில் நுழைய சீமானுக்கு அனுமதி மறுப்பு: நாம் தமிழர் கட்சி கண்டனம் நியூயார்க்கில் நடைபெறவுள்ள உலகத் தமிழர் பேரமைப்பின் ஆண்டு விழா நிகழ்வில் கலந்துகொள்ள முறையான பயண அனுமதி பெற்றுச் சென்ற...

அணு உலை பாதுகாப்பு குறித்து முதல்வர் முழுமையான விளக்கம் பெற வேண்டும்: நாம் தமிழர் கட்சி

கூடங்குளம் அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து விளக்கமளிக்க அணு சக்தி ஆணையத்தின் தலைவர் சிறீகுமார் பானர்ஜியும், தேச அணு சக்திக் கழகத்தின் தலைவர் ஜெயினும் இன்று தமிழக முதல்வரை...

மூன்று தமிழர் உயிர்க்காக்க 3-11-11 அன்று கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பார்ட்டம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் ராசீவ் கொலை வழக்கில் சிக்குண்டு தூக்கு கயிற்றின் முன் நிற்கும் முருகன், சாந்தன்,பேரறிவாளன் உள்ளீட்ட...

கடலூர் மாவட்டம் தி்ட்டக்குடியில் மூன்று அண்ணன்மார்களின் விடுதலைக்கான தெருமுனை பிரச்சாரம்

கடலூர் மேற்கு மாவட்டம் தி்ட்டக்குடி நகரத்தில் மூன்று அண்ணன்மார்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் அவர்களின் விடுதலைக்கான தெருமுனை பிரச்சாரம் செந்தமிழன் சீமான் மற்றும் திரு.தென்றல் மணி (மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) வழிகாட்டுதலின்படி திரு. சுரேசுகுமார் (தி்ட்டக்குடி நகர ஒருங்கிணைப்பாளர்) தலைமையில் நடைபெற்றது. முன்னிலை...

அணு உலை வெடித்தால் இந்த மக்களை அரசு எப்படி காப்பாற்றும் : சீமான்

நெல்லையில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் கூடன்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சி தலைவர் சீமான் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம்,    ’’கூடன்குளம்...

தமிழக அரசின் பதில் மனு ஏமாற்றமளிக்கிறது: நாம் தமிழர் கட்சி

இராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில்...

நாம் தமிழர் கட்சியின் பெருந்தமிழர் வீரப்பன் வீரவணக்க நிகழ்வு

போற்றுதலுக்குரிய பெருந்தமிழர் எல்லைக்காத்த போராளி வீரப்பன்  அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாள் (18 . 10 . 2011 , செவ்வாய்க்கிழமை ) வீரவணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் சார்பாக...