தமிழர் எழுச்சி வாரம் கொண்டாடுவோம்: நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்

பல நூற்றாண்டுக் காலமான தமிழினத்தின் மீது அரசியல் ரீதியாகவும், ஆட்சிமையின் வலிமையிலினாலும் பூட்டப்பட்ட அடிமைத் தளையை உடைத்தெறிய மாபெரும் மக்கள் விடுதலைப் போராட்டத்தை ஆயுதம் தாங்கி முன்னெடுத்து வெற்றிகண்டு சுதந்திரமான தமிழீழ தேசம்...

தமிழ் இளையோர் அமைப்பினர் தமிழ் மாணவர்களுக்காக ஒழுங்கு செய்யும் ‘இலக்கு – இலக்கிணை அடைதல்’ நிகழ்ச்சி

  பிரித்தானியாவில் மிக பிரபல்யமான கேம்பிரிஜ்  பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழ் இளையோர்  அமைப்பினர் தமிழ் மாணவர்களுக்காக ஒழுங்கு செய்யும் 'இலக்கு - இலக்கிணை அடைதல்' திறமையும் ஆற்றலும் மிக்க பல தமிழ் மாணவர்கள்  கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிப்பதற்கு  தயக்கம் காட்டி வருகின்றார்கள். விண்ணப்ப...

விரைவாக செயல்படுங்கள்: இனப்படுகொலை நடந்த மண்ணில் சர்வதேச சமூக ஆர்வலர்கள் பங்குபெரும் சர்வதேச பருவநிலை மாற்றம் மற்றும் சமூக...

  14 மற்றும் 15 திசம்பர், கொழும்பு INTERNATIONAL CONFERENCE ON CLIMATE CHANGE & SOCIAL ISSUES  Grand Oriental Hotel  14th - 15th December, Colombo, Sri Lanka http://www.ihdt.org/Conference.html http://www.esc-toulouse.fr/m_articles.asp?id=1081 தமிழர்களே, இந்நிகழ்வில் பங்குபெரும் சமூக ஆர்வலர்களுக்கு...

210 சிங்களவர்களை சொந்தச் செலவில் அழைத்து சுற்றிக்காட்டும் இந்தியா! தமிழா நீ என்ன இழிச்சவாயனா…!?

சிறிலங்காவில் போரில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 210 சிங்களவர்களை இந்திய மத்திய அரசு இலவசமாக இன்பச் சுற்றுலாவிற்கு அழைத்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு வசதிகள் செய்யப்பட்ட ரெயிலில் இவர்களை ரகசியமாக அழைத்துச் செல்வதற்கு...

காலி நாற்காலிகளை நிரப்ப உட்காந்த இராணுவத்தினர்: காமெடி !

கடந்த திங்கட்கிழமை அன்று யாழ் பல்கலைக்கழகத்தில் சிறப்புரையாற்ற இந்தியாவின் முந் நாள் வெளியுறவுச் செயலர் சிஷாம் சரன் அவர்கள் வந்திருந்தார். அவர் 2004- தொடக்கம் 2006ம் ஆண்டு வரை இந்தியாவின் வெளியுறவுச் செயலராக இருந்தார்...

கூடங்குளம் மக்கள் போராட்டத்தை அவமதிக்கிறார் நாராயணசாமி: நாம் தமிழர் கட்சி கண்டனம்

கூடங்குளம் அணு மின் நிலையம் தங்களின் வாழ்விடத்திற்கும், வாழ்வாதரங்களுக்கும் கேடானது என்று கூறி, அதனை மூடிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் அப்பகுதி வாழ் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடந்துவரும்...

தமிழினப்படுகொலைக்கு இந்தியா தான் பின் நின்றது உறுதியாகிவிட்டது -சீமான் GTV பேட்டி

இந்தியா தான் தமிழினப்படுகொலைக்கு பின் நின்றது நோர்வே அறிக்கையில் உறுதியாகிவிட்டது -சீமான் பேட்டி

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்திற்கு நாம் தமிழர் அமெரிக்கா ஆதரவு

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோருவதற்கான போராட்டத்தை நாம் தமிழர் இயக்கம்-அமெரிக்கா ஆதரிக்கிறது. உள்ளூர் மக்களை கலந்தாலோசிக்காது, ஜனநாயக, மனித உரிமை மரபுகளை மீறி இத்திட்டம் நிறைவேற்றப்பட்டதை, நாம் தமிழர் அமெரிக்கா வன்மையாக...

குமரியை மீட்டு தந்த மார்ஷல் நேசமணி வீரவணக்க நிகழ்ச்சியில் சீமான் பேச்சு

இளைஞர்களே! அடிமை தளத்திலிருந்து தமிழினத்தை மீட்போம் வாரீர் - சீமான் அழைப்பு நன்றி - தமிழன் தொலைகாட்சி...

தமிழர்கள் மூவரையும் இன்று சிறையில் சந்தித்தார் சீமான்..

வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி ஆகியோரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், மூவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை முற்றிலும்...