நாம் தமிழர் கட்சியின் மாவீரர் தின அறிக்கை..
என் உயிருக்கு இனிப்பான தாய் தமிழ் உறவுகளே,
வணக்கம். கடல் கோள்கள் பல தோன்றியும் அழிந்திடாத, அழித்திட முடியாத மானுடத்தின் மூத்தக் குடியான தமிழினம், வரலாற்றின் ஒரு சில நூற்றாண்டுகளில் அதனை வழிநடத்திச் செல்லும்...
பிரித்தானிய பல்கலைக்கழக மாணாவர்கள் மற்றும் இளையோர்களின் எழுச்சிமிகு மாவீரர் நாள்.
பிரித்தானிய தமிழ் மாணவர்களினால் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட மாவீரர் நாள் தொடக்க நிகழ்வு
பிரித்தானிய தமிழ் மாணவர்கள் மத்திய இலண்டன் பகுதியில் அமைந்துள்ள சவுத் பேங் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் 2011 நிகழ்வை மிகவும் சிறப்பாக...
அங்கீகாரம் தேடி அலையாத அதிமானுடன் – ச.ச.முத்து
அங்கீகாரம் தேடி அலையாத அதிமானுடன் – ச.ச.முத்து
மீண்டும் ஒரு முறை அவரின் பிறந்ததினம் வந்துள்ளது.பக்கத்தில் இருப்பவனைகூட அடையாளம்காணமுடியாத அளவுக்கு அடர்ந்த இருளும்,குழப்பங்களும் நிறைந்த இன்னொருபொழுதில் அவரின் பிறந்தநாள் வந்துள்ளது. இப்போது நினைக்கும் போதும்...
அம்பத்தூரில் நேற்று நடந்த நாம் தமிழர் குடும்ப விழாவில் செந்தமிழன் சீமான் நிகழ்த்திய உரை…
19-11-2011 முதல் இனம் காக்க உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களை போற்றும் வகையில் தமிழர் எழுச்சி வார நிகழ்வை ஒரு வாரத்திருக்கு "நாம் தமிழர் கட்சி" ஏற்பாடு செய்து இருந்தது, இதன் முதற்கட்டமாக 19-11-2011...
‘உச்சிதனை முகர்ந்தால்’-தமிழீழ மக்களின் பெருமூச்சை இத்திரைப்படம் புயலாக்கும் – காசி ஆனந்தன்.
‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படம் நச்சு இனவெறிச் சிங்கள ஆட்சியாளரை வெளிச்சத்தில் நிறுத்தி தோல் உரிக்கிறது.
அடக்குமுறைச் சிங்கள இனவெறியர்களின் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளை மட்டுமல்ல- அக்கொடுமைகளின் மிகக்கொடிய விளைவுகளையும் இத்திரைப்படம் அலசுகிறது.
தென்தமிழ் ஈழமான மட்டக்களப்பில்...
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையல்ல, தமிழனின் உரிமைப் பிரச்சனை: நாம் தமிழர் கட்சி
முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளதென கேரள அரசும், அம்மாநில அரசியல்வாதிகளும் தொடர்ந்து பேசிப் பேசி இரு மாநில மக்களுக்கும் இடையே ஒரு பகை உணர்வை ஏற்படுத்திவரும் நிலையில், இப்போது டாம் 999...
மீனவர்கள் மீது தேசத் துரோக வழக்கு – சீமான் கண்டனம்
அணு உலைக்கு எதிராகப் போராடினால் அது எப்படி தேசத் துரோகமாகும்? நாம் தமிழர் கட்சி வினா
கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடிட வேண்டும் என்று கோரி கடலில் சென்று கறுப்புக் கொடி...
விலை உயர்வை திரும்பப் பெற்று, மத்திய அரசை எதிர்த்து போராட வேண்டும்: நாம் தமிழர் கட்சி கோரிக்கை
தமிழக அரசின் போக்குவரத்து துறையும், ஆவின் பால் நிறுவனமும் நட்டத்தில் இயங்கி வருவதைக் காரணம் காட்டி பேருந்து போக்குவரத்துக் கட்டணத்தையும், பால் விலையையும் தமிழக அரசு உயர்த்தியிருப்பது ஏழை, எளிய, சாதாரண மக்களை...






