நெய்வேலி மின்சாரம் தமிழகத்துக்கு மட்டும் கிடைத்தாலே போதும்; கூடங்குளம் தேவை இல்லை – முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கு...
கூடங்குளம் அணுமின் திட்டத்தை ஆதரித்து, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறியுள்ள கருத்துகளை முழுமையாக மறுத்து பழ.நெடுமாறன், அப்துல்கலாமுக்கு திறந்த மடல் ஒன்றை ‘தினமணி’ நாளேட்டில் எழுதியுள்ளார். அதில் தமிழகத்தின் மக்கள் தேவைக்கு...
இந்தியாவில் நடந்த அணுமின் விபத்துகள்!!
அணுமின் நிலையங்களில் நேர்ந்த விபத்துகளைப் பட்டியலிட்டு ‘தினமணி’ நாளேட்டில் ஆர்.எஸ். நாராயணன் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி: இந்திய அணுமின் நிலையத் தலைவர் எஸ்.கே.ஜெயின் கூறும்போது, “எங்களிடம் அணுஉலைகள் பற்றிய அறிவு முழுமையாக...
முல்லை பெரியார் உரிமை போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி கோவை,திருப்பூர் மாவட்டங்களில் களமாடியது குறித்து 8.12.11 நாளிதழ்களில் வந்த...
முல்லை பெரியார் உரிமை போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி கோவை,திருப்பூர் மாவட்டங்களில் களமாடியது குறித்து 8.12.11 நாளிதழ்களில் வந்த செய்திகளும் புகைப்படங்களும்.
மலையாளிகளின் இனவெறியாட்டத்தை கண்டித்து போராட்டம் – நாம் தமிழர் கட்சி தோழர்கள் கைது
தூத்துக்குடியில் இன்று 09.12.2011 மலையாளிகளின் கடைகள் முற்றுகை ஆர்ப்பாட்டம்
முல்லை பெரியாறு அணை பிரச்சனை காரணமாக கேரளா, இடுக்கி மாவட்டத்தில் வாழும் தமிழர்களையும், தமிழக தொழிலாளர்களையும் தாக்கப்பட்டு மலையாளிகளால் விரட்டியடிக்கப்பட்டனர். மலையாளிகளின் இனவெறியாட்டத்தை கண்டித்து...
அடிமைக்கு விடுதலை நாடாக்கு!! காசி ஆனந்தனின் திரைப்பாடல்
இலங்கை, மட்டக்களப்பிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள தன்னுடைய அழகான கிராமத்தில் ஒரு சிட்டுக்குருவியைப் போல் சுதந்திரமாக பறந்து திரிந்த 13 வய்து சிறுமி Y.புனிதவதி. அக்குழந்தை போரின் பெயரால்...
நாம் தமிழர் கட்சி நூல் வெளியீட்டு விழா – படங்கள் இணைப்பு
பேராசிரியர் கீர்த்திவாசன் எழுதிய “நாம் தமிழர் கட்சி.. காலத்தின் கட்டாயம்” நூல் வெளியீட்டு விழா கடந்த செவ்வாய்கிழமை (07/12/2011) அன்று சென்னை, தியாகராய நகரில் நடைபெற்றது. செந்தமிழன் சீமான் அவர்கள் நூலை வெளியிட்டார்.
சட்டத்தால் சாதிக்க முடியாததை வன்முறையால் சாதிக்க முற்படுகிறது கேரளா: நாம் தமிழர் கட்சி
முல்லைப் பெரியாறு அணையை உடைத்துவிட்டு, அந்த இடத்தில் புதிதாக அணைக் கட்டி தமிழகத்தின் உரிமைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கும் நோக்குடன் கேரள அரசும், அம்மாநில அரசியல்வாதிகளும் செய்துவரும் மிரட்டல் அரசியலே தமிழினத்தவருக்கு எதிராக...
முல்லைபெரியாறு உரிமை மீட்க நாம் தமிழர் நெடும்பயணம்-பொதுக்கூட்டம்
தமிழன் இல்லாத நாடில்லை என்பது மட்டுமல்ல, அவன் இழக்காத உரிமையும் இல்லை. பாலக்காடு,தேவிகுளம், திருவனந்தபுரம்,இடுக்கி,பீர்மேடு,வெங்காலூரு,காவிரி என நீண்ட பட்டியலில் முக்கியமானது முல்லை பெரியாறு. தமிழனுக்கு சொந்தமான நிலத்தில், அவனுடைய பணத்தில்,அவனது உழைப்பில் கட்டப்பட்ட...
புரட்சியாளர் அம்பேத்காருக்கு நாம் தமிழர் கட்சியின் வீரவணக்கம்…
புரட்சியாளர் அம்பேத்காரின் நினைவு நாளான இன்று நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் சென்னையில் அன்னாரின் சிலைக்கு மரியாதை செய்து வீரவணக்கம் செய்யப்பட்டது..
குடந்தையில் நாம் தமிழர் கட்சியின் புரட்சியாளர் அம்பேத்கார் அவர்களுக்கு வீரவணக்க பொதுகூட்டம்
நாம் தமிழர் கட்சியின் புரட்சியாளர் அம்பேத்கார் அவர்களுக்கு வீரவணக்க பொதுகூட்டம்..
இடம் :- மகாமகக்குளம், கும்பகோணம்...
நாள் :- 11-12-2011
நேரம் :- மாலை 4 மணி...







