நெய்தலின் பாடல் – மனித குலத்திற்கு ஆபத்தான அணு உலைக்கு எதிரான பரப்புரைப் பாடல் (ஆங்கில அடிக்குறிப்புகளுடன்): காணொளி...

நெய்தல் - கடலும், கடல் சார்ந்த நிலமும். வெல்கவே!! வெல்கவே!! அணு உலையை எதிர்த்து மக்கள் போராட்டம் வெல்கவே!!

கேரளாவில் இருந்து அகதிகளாய் வரும் தமிழக மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவிகள் செய்த பெருந்தன்மை மிக்க தேனி மக்கள்...

அகதிகளாக தமிழகம் நோக்கி வருபவர்களை தேனி "தேவாரம்" பகுதி மக்கள் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து , தாங்கள் வறுமையின் பிடியில் உள்ள போதும், வீட்டிற்கு ஒருவர் தங்களால் முடிந்த ஒரு பொருளை தந்து,...

தமிழர்களின் கை, கால்களை முறிக்க சொல்லும் தென் மண்டல போலீஸ் ஐஜி ராஜேஷ்தாஸ் – காணொளி இணைப்பு

இதே ராஜேஷ்தாஸ்'தான் பரமக்குடியில் 6 தலித்துகளின் இறப்புக்கு காரணமானவர் என்பதும், ஏழை மக்களை குருவிகளைப் போல சுட்டுத் தள்ளியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ ராணி வெங்கடேசனின் மருமகன்...

இடுக்கி மாவட்டத்தில் உள்ள தமிழக தோட்டத் தொழிலாளர்கள் வெளியேற வேண்டுமாம்!! காங்கிரஸ் கட்சி அராஜகம்!! ஆபத்தான வனப்பகுதி விழியே...

கேரளா மாநிலத்தில் இருந்து இதுவரை 170 தமிழர்களின் குடும்பங்கள் வலுக்கட்டாயமாக விரட்டியடிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அடர்ந்த வனப்பகுதி வழியே நடந்து தமிழகம் வந்து சேர்ந்தனர். முல்லைப் பெரியாறு அணைப்பிரச்சினை காரணமாக கேரள மாநிலம்...

இன்று தேனி மாவட்டத்தில் அண்ணன் சீமான் தலைமையில் முல்லை பெரியார் பிரச்சனையில் கேரளத்தின் இனவெறி அரசியலைக் கண்டித்து உண்ணாவிரதம்....

இன்று தேனி மாவட்டத்தில் அண்ணன் செந்தமிழன் சீமான் தலைமையில் முல்லை பெரியார் பிரச்சனையில் கேரளத்தின் இனவெறி அரசியலைக் கண்டித்து உண்ணாவிரதம். அய்யா பழ. நெடுமாறன் துவக்கி வைக்கிறார்! வாருங்கள் தமிழர்களே..... இனத்தின் துயர்துடைக்க.... பேதங்களை...

கும்பகோணம் நகரில் நாம் தமிழர் கட்சி நடத்திய புரட்சியாளர் அம்பேத்கர் வீரவணக்க பொதுக்கூட்டம்

கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மகாமககுளம் மேல்கரையில் கடந்த 11-12-2011 அன்று ஞாயிற்று கிழமை மாலை 6 மணி முதல் 11 மணி வரை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 55 ஆவது...

சிதம்பரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் முல்லை பெரியாறு அணைக்கு எதிரான கேரளாவின் போக்கை கண்டித்து நடைபெற்ற கண்டன...

12-12-2011 அன்று சிதம்பரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில், முல்லை பெரியாறு அணைக்கு எதிரான கேரளாவின் போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் நகர அமைப்பாளர்களும் ஒத்துழைப்பு கொடுத்தனர். நகர மன்ற...

கூடங்குளம் விவகாரத்தை திசைதிருப்புகிறது மத்திய அரசு: செந்தமிழன் சீமான் பேட்டி

இது பற்றி நக்கீரன் இணையத்தளத்தில் இன்று வந்த செய்தியாவது: முல்லைப் பெரியாறு விவகாரத்தை தூண்டிவிட்டு கூடங்குளம் பிரச்னையை மத்திய அரசு திசைதிருப்புகிறது என நாம் தமிழர் கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான் குற்றம்சாட்டினார். கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம்...

கேரள எல்லையை நோக்கி 4-வது நாளாக மக்கள் பேரணி – காணொளி இணைப்பு

தேனி மாவட்டம் கம்பம்-கூடலூரில் இருந்து லோயர் கேம்ப் வழியாக பொதுமக்கள் இன்று 4-வது நாளாக கேரள எல்லையை நோக்கி பேரணியாக சென்றுகொண்டிருக்கின்றனர். இந்த பேரணியில் சுமார் 10 ஆயிரம் பேர் கலந்துகொண்டுள்ளனர். இவர்களிடம்...

நாம் தமிழர் கட்சி மதுரை மாவட்டம் அலங்கநல்லூர் ஒன்றிய கலந்தாய்வு மற்றும் பொறுப்பாளர் அறிவிப்பு கூட்டம்

நாம் தமிழர் கட்சி மதுரை மாவட்டம்,அலங்கநல்லூர் ஒன்றிய கலந்தாய்வு மற்றும் பொறுப்பாளர் அறிவிப்பு கூட்டம், 11:12:2011 இன்று காலை 10 மணிக்கு , பாலமேடு பேரரசர் பெருமிடுகு மன்னர் அரங்கதில் நடைபெற்றது. இதில் அலஙகாநல்லூர்...