ஈழத் தமிழருக்காக தீக்குளித்த முதல் தமிழகத் தமிழன் “அப்துல் ரவூப்” நினைவுகூறுவோம்!!

இற்றைக்குப் பதினைந்தாம் வருடங்களின் முன்பு திருச்சியில் தமிழனொருவன் ஈழத்தமிழனுக்காகத் தீக்குளித்துச் சாவடைந்தான்.யாழ்ப்பாணத்திலிருந்து இலட்சக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்து அல்லலுற்ற வேளையில், தொடர்நதும் ஈழத்தமிழர்கள் மேல் கடுமையான யுத்தமொன்று தொடுக்கப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் 15.12.1995 அன்று “அப்துல் ரவூப்”...

வல்லரசுகளின் ஆதிக்கத்தினால் தவிக்கும் இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகள் – ஆய்வுக்கட்டுரை

அனலை நிதிஸ் ச. குமாரன் இந்தியா, சீனா, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளின் செயற்பாடுகள் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அதிகரித்துள்ளது. இந்து சமுத்திரத்திற்கும் தனக்கும் எதுவித தொடர்புமில்லை என்றிருந்த ரஷ்யா கூட இப்போது இந்து...

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு 72 மணி நேர தொடர் உண்ணாவிரதத்தில் ஒரு சிறுவனின் பேச்சு – காணொளி இணைப்பு

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு 72 மணி நேர தொடர் உண்ணாவிரதத்தில் ஒரு சிறுவனின் பேச்சு. எங்கள் நாடி நரம்பு எல்லாம் அணு உலை எதிர்ப்பு ஊறிப்போய் உள்ளதை புரிந்து கொள்ளுங்கள்.

முல்லைப் பெரியாறு விவகாரம்: தேனியில் தீக்குளித்த வாலிபர் ஜெயப்பிரகாஷ் உயிரிழந்தார்

        முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தேனியில் வேன் டிரைவராக இருந்த ஜெயப்பிரகாஷ் தீக்குளித்தார்.  முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையை தீர்க்கக்கோரி தேனியில் நேற்று மாலை வாகன ஓட்டுனர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை...

உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தை காண்க – நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்…

தமிழின உணர்வாய் வாழும் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் இயக்கி வெளியாகியுள்ள ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படத்தை தமிழர்கள் குடும்பம் குடும்பமாகச் சென்று திரையரங்கில் பார்த்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள புனிதவதி என்கிற அந்தச் சிறுமியின் துயரமிக்க வாழ்வு,...

மூவர் உயிர் காக்க அலைபேசிக்கு தவறிய அழைப்பு கொடுங்கள்: நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்

மூவர் உயிர் காக்க அலைபேசிக்கு தவறிய அழைப்பு கொடுங்கள்: நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நமது தம்பிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை இரத்து செய்ய...

தமிழக-கேரள எல்லையில் நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம், கைது – படங்கள் இணைப்பு

தமிழக-கேரள எல்லையில் நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம்-500 பேர் கைது நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று போராட்டம் நடத்தத் திரண்டபோது போலீஸார் அனைவரையும்...

14.12.2011 அன்று கோவையில் நடந்த திரு.ஆண்டன் பாலசிங்கம் அவர்களின் வீர வணக்க நிகழ்வு – படங்கள் மற்றும் அண்ணன்...

14.12.2011 ஆண்டன் பாலசிங்கம் அவர்களின் வீர வணக்க நிகழ்வு கோவையில் நடைபெற்றது . நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் கலந்து கொண்டார். பகுதி 1: பகுதி 2: பகுதி 3:

நாம் தமிழர் கட்சியின் முல்லை பெரியாறு உரிமை மீட்பு உண்ணாநிலைப்போராட்டம் – படங்கள் இணைப்பு

இன்று தேனியில் நாம் தமிழர் கட்சி சார்பாக முல்லை பெரியாறு உரிமை மீட்பு உண்ணாநிலைப்போராட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமை வகிக்க,  பேராசியர் தீரன், ஊடகவியாளர்...

முல்லைப் பெரியாறு அணைக்காகப் போராடும் நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்‏கு

முல்லை பெரியாறு அணை பிரச்சினைக்காக தமிழகத்தில் உண்ணாவிரதம் மேற்கொள்ள போலீசாரிடம் அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது. சுவரொட்டி ஒட்டினால் கூட வழக்கு பதிவு செய்யப்படுகிறது. ஆனால் கேரளத்தில் மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்து...