ஆங்கில புத்தாண்டை தமிழர்கள் கொண்டாடுவதை கண்டிக்கும் மன்னார்குடி நாம் தமிழர் கட்சி ஒட்டியுள்ள சுவரொட்டி!!
படங்களைப் பெரிதுபடுத்திப் பார்க்க படங்களின் மேல் சொடுக்கவும்:
தேசிய தலைவர் பிரபாகரனின் முகத்துடன் தபால் முத்திரை வெளியிட்ட பிரான்ஸ் அரசு – படங்கள் இணைப்பு!!
27 Dec 2011
பிரான்ஸில் தமிழீழத்தின் தேசியச் சின்னங்களைக் கொண்ட தபால் முத்திரைகள், பிரான்சு தபால் அமைச்சின் அங்கீகாரத்துடன் வெளிவந்துள்ளன.
இவற்றுள் தமிழீழத் தேசியக்கொடி, தேசியப்பூ, தேசிய மிருகம், தேசியப் பறவை, தேசிய மரம் ஆகிய...
கடந்த 26ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் மத்திய, கேரள அரசுகளின் போக்கை கண்டித்து சீமான் தலைமையில்...
முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிடுவது என்பதில் கேரள அரசு உறுதியாகச் செயல்பட்டு வருவதால், இரு மாநிலங்களுக்கு இடையே பெரும் பிரச்சனையாகி வருகிறது. கேரளத்தின் எல்லைப் பகுதிகளில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சபரிமலைக்குச்...
கோவை மாவட்ட மனித நேய மக்கள் கட்சி சார்பில் 22ஆம் தேதி அன்று முல்லை பெரியாறு அணை விவகாரத்தில்...
கோவை-22/12/2011
முல்லை பெரியார் அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் ஆணையை உதாசீனப்படுத்தும் கேரளா அரசை கண்டித்தும்,தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முடக்க வஞ்சகத்தன்மையுடன் முல்லை பெரியார் அணையஉடைத்துவிட்டு புது அணையை கட்டும் கேரளா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட...
தமிழில் ஏன் பெயர் வைக்க வேண்டும்? – விளக்கக் கட்டுரை!!
தமிழில் ஏன் பெயர் வைக்க வேண்டும்?
மொழி தான் ஒருவருடைய அடையாளமாகும். தத்தம் மொழியில் பெயரை வைத்துக்கொள்வது என்பது அடையாளப்படுத்துவதற்கு உதவும்.
இன்னொரு மொழியில் பெயர் வைப்பதில் என்ன தவறு?
இன்னொரு மொழியில் பெயர் வைப்பது என்பது,...
முல்லைப் பெரியாறு – தமிழ் நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது!! அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை
முல்லைப் பெரியாறு - தமிழ் நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது
முல்லைப் பெரியாறு பற்றி அகில இந்திய அளவில்
புயலைக் கிளப்பிவிட்டு–தமிழ் நாட்டை
பைத்தியக்காரர்கள் வசிக்கும் இடம் என்று பேச
வைப்பதில் வெற்றி பெற்று விட்டனர் கேரளத்தவர்.
மீடியாக்களில்,டெல்லியில்,அகில இந்திய...
பண்ருட்டி நாம்தமிழர் கட்சி சார்பில்-கண்டன ஆர்பாட்டம் – துண்டறிக்கை மற்றும் படங்கள் இணைப்பு!!
கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகர மற்றும் அண்ணாகிராமம் ஒன்றியம் சார்பாக நாம்தமிழர் கட்சி சார்பில் கேரளவில் தமிழர்கள் தாக்கபடுவதை கண்டித்தும், முல்லை பெரியாறு அணையை உடைக்க முயலும் கேரளா அரசை கண்டித்தும், கடந்த ...
முல்லைப் பெரியாறு அணையை நிச்சயம் காப்போம், உயிர் துறக்க வேண்டாம்: நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்
முல்லைப் பெரியாறு அணையை நிச்சயம் காப்போம், உயிர் துறக்க வேண்டாம்: நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் கேரள அரசின் அடாவடித்தனமான அரசியலால் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுவிடுமோ என்கிற...
முல்லைப் பெரியாறு – வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் – சீமான் அறிக்கை
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் கேரள அரசின் தமிழர் விரோத போக்கைக்கண்டித்து போராடியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை இரத்து செய்ய வேண்டும் என்று கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்...
பெரியார், எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு 24/12/2011 அன்று வடசென்னையில் நாம் தமிழர் பொதுக்கூட்டத்தில் செந்தமிழன் சீமான்...
பெரியார், எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு.. இவர்களை நினைவு கூறும் பொருட்டு, 24 திசம்பர் 2011 அன்று வட சென்னை, மிண்ட், தங்க சாலையில் நாம் தமிழர் கட்சியினர் பொது கூட்டம்...









