கூடங்குளம் போகலாம்: சீனி பிரபுவின் பல குரல் பேசும் கலை நகைச்சுவை காணொளி – அவசியம் பார்க்க...

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் அருமையான காணொளி. கூண்டன்குலம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டதினைப்ப் பற்றி தமிழ் நடிகர்கள் உரையாடுவதைப் போல அமைக்கப்பெற்றிருக்கும் இக்காணொளி மிகவும் நகைச்சுவையாக மட்டுமல்லாது சிந்தனையைத் தூண்டும் விதமாகவும்...

அகதிகளாக வந்த ஈழத் தமிழர்களை சிறையில் அடைத்தது தவறு: நாம் தமிழர் கட்சி கண்டனம்

இலங்கையின் வட பகுதியிலுள்ள புங்குடு தீவில் பிழைப்பிற்கு வழியின்றி, பட்டினி கிடந்து, பெரும் அச்சுறுத்தலுக்கும், அல்லலுக்கும் ஆளாகி, தங்கள் உயிருக்குப் பாதுகாப்புத் தேடி புதுக்கோட்டை மாவட்டம், ஜகதாபட்டிணம் கடற்கரையில் அகதிகளாக நேற்று (06-01-2012) வந்திறங்கிய ஈழத் தமிழ்ச் சொந்தங்களை...

பிரித்தானியாவிலும் தேசியத்தலைவரின் முத்திரை வெளியீடு

பிரித்தானியாவிலும் தேசியத்தலைவரின் முத்திரை வெளியீடு பல நாடுகளில் தேசியத்தலைவர் மற்றும் தேசியத் சின்னங்கள் அடங்கிய முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதைப்போலவே பிரித்தானியாவிலும் தேசியத்தலைவரின் படம் பிரித்தானியக் கொடியோடு சேர்த்து வெளியிட்டதில் தமிழீழ புரட்சிகர மாணவர்கள் ஆகிய...

பெங்களுரு நாம் தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் நடத்தும் பொங்கல் திருநாள் விழா: செந்தமிழன் சீமான் நேரலையில் சிறப்புரையாற்றுகிறார்:...

நிகழும் திருவள்ளுவராண்டு தைத் திங்களில் பொங்கல் திருநாளை முன்னிட்டு கருநாடக மாநில நாம் தமிழர் கலை பண்பாட்டுக் தழகம் நடத்தவிருக்கும் பொங்கல் திருநாள் விழாவிற்கு அனைவரும் வந்திருந்து விழாவினை சிறப்பிக்க வேண்டுமாய் ...

சேலம் நாம் தமிழர் இளைஞர் பாசறை பொதுக்கூட்டம் – சுவரொட்டி மற்றும் துண்டறிக்கை இணைப்பு!!

உறுப்பினர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியினைப் பற்றிய தகவல்களை தங்கள் ஊரிலுள்ள பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கவும்.   சுவரொட்டி:   துண்டறிக்கை:     நன்றி - சண்முக கனி

கூடலூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி மறியல் போராட்டம் – துண்டறிக்கை மற்றும் படங்கள் இணைப்பு!!

துண்டறிக்கை:                   படங்களைக் காண கீழே சொடுக்கவும்:

கொலைவெறிப் பாடல் இசையில் யாழ்ப்பாண கலைஞர்களால் எழுதி பாடப்பட்ட செந்தமிழ்ப் பாடல் – காணொளி இணைப்பு!!

பாடல் வரிகள் என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..? என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா… கல் தோன்றி மண் தோன்றா முன்வந்த தமிழ்மொழிடா… நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா… செம்மொழி போற்றும் செந்தமிழ் நாட்டில் தமிழிற்கேன் பஞ்சம்? தமிழை விற்று பதக்கம்...

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் மத்திய, கேரள அரசுகளின் போக்கை கண்டித்து அண்ணன் சீமான் தலைமையில் கோவை எல்லைப்...

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிடுவது என்பதில் கேரள அரசு உறுதியாகச் செயல்பட்டு வருவதால், இரு மாநிலங்களுக்கு இடையே பெரும் பிரச்சனையாகி வருகிறது. கேரளத்தின் எல்லைப் பகுதிகளில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சபரிமலைக்குச்...

தமிழில் பெயர்ப்பலகை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஓர் உதாரணம் – படங்கள் இணைப்பு!!

படங்களைப் பெரிதுபடுத்திப் பார்க்க படங்களின் மேல் சொடுக்கவும்:        

புயல் பாதிப்பு – மத்தியக் குழு வர வேண்டும் – சீமான் அறிக்கை

வங்கக் கடற்பகுதியில் உருவான ‘தானே’ புயல் கடந்த வியாழக்கிழமை கரையைக் கடந்தபோது தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் வரலாறு காணாத பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தானே புயல், மழைக்கு 49 பேர் பலியாகியுள்ளனர். உயிரிழந்த...