வீரமிகு வரலாற்றின் பாதையில்….

தமிழீழவிடுதலைப்போராட்டம் இன்று அசைவுகள் ஏதும் இன்றி மௌனமாக இருக்கின்றது. ஆனால் உயிரோட்டமாக லட்சம்லட்சம் மக்களின் ஆன்மாவுக்குள் அசைந்துகொண்டே இருக்கிறது. இதற்கெல்லாம் காரணமான உறுதிநிறைந்த வரலாற்று நிகழ்வுகள் மறந்தோ மறைந்தோ போய்விடமாட்டா. இந்த வீரமிகு போராட்டத்தில் எத்தனை எத்தனை...

பிலிப்பைன்ஸ் நாட்டின் கிளர்ச்சியாளர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு!..[காணொளி இணைக்கபட்டுள்ளது]

பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனநாயகத்துக்காக நீண்ட நாட்களாகப் போராடிவரும் இடதுசாரியான பேராசிரியர் ஜோசே மரியா சிசன் அவர்கள் ஈழத் தமிழர்கள் தொடர்பாக வரலாறு முக்கியத்துவம்வாய்ந்த தமது கருத்துக்களை பதிவுசெய்துள்ளனர். பிலிப்பைன்ஸ் கம்மியூனிஸ்ட் கட்சியின் முக்கியஸ்தரும்,...

கிருஷ்ணாவின் தீர்வு பேச்சு தமிழர்களை ஏமாற்றும் திட்டமிட்ட நாடகம்: நாம் தமிழர் கட்சி

இலங்கை அரசமைப்பில் திருத்தம் செய்து தமிழர்கள் பிரச்சனைக்கு நிரந்தரத்தீர்வு காண அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார் என்று கொழும்பு பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ள அயலுறவு அமைச்சர் கிருஷ்ணா கூறியுள்ளது,...

மனிதாபிமானம் இல்லாமல் சாந்தவேலின் உடலை கடத்தி சென்ற தமிழக காவல் துறையின் வெறிச்செயல் – காணொளிகள் இணைப்பு!!

கேரளாவில் கொலை செய்யப்பட்ட ஐயப்ப பக்தர் சாந்தவேலின் உடலை காவல் துறையினர் மனிதாபிமானம் இல்லாமல் அவர் வீட்டிலிருந்து கடத்தி சென்றனர் . அவர் குடும்பத்தினர் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் தடுத்தும் கேட்காமல், பலரையும்...

இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரின் அட்டூழியம்: கையூட்டு தர மறுத்தவரை கட்டி வைத்து மிருகத்தனமாக அடித்த கொடுமை –...

மேற்கு வங்கம் முர்ஷிதாபாத்தில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரின் அட்டூழியம் பாரீர்.

அரணையூர் தமிழ் புத்தாண்டு பொங்கல் திருவிழா: செந்தமிழன் சீமான் பத்திரிக்கையாளர் சந்திப்பு – காணொளி இணைப்பு!!

நாம் தமிழர் தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா சீமானின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் அரணையூரில் 16.01.12 அன்று மிக சிறப்பாக நடை பெற்றது.மாபெரும் கபடி போட்டி,பாரம்பரிய இசை,கலை நிகழ்ச்சிகள் தமிழர்களின் பாரம்பரிய தப்பாட்டம்...

Please sign the petition to request Dr.Abdul Kalam to stop visiting SriLanka – By...

அன்பு உறவுகளே, முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் இலங்கை செல்கிறார்..அதை தடுக்கும் பொருட்டு இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை விளக்கியும், தமிழர்கள் நாம் அவர் அங்கு செல்வதை விரும்பவில்லை என்பதையும் விளக்கியும் அமெரிக்க...

நாமல் ராஜபக்ஸ வல்வெட்டித்துறையில் – பிரதேசம் எங்கும் படைக்குவிப்பு – மக்கள் வீட்டுக்குள் முடக்கம்.

வல்வெட்டித்துறையெங்கும் இன்று படைத்தரப்பு காட்டிய உச்சபட்ச கெடுபிடிகளால்; மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கொண்டனர் இலங்கை அரசின் கல்வி அமைச்சு தேசிய சத்துணவு வழங்கும் திட்டம் நிகழ்வினை பெரும் பிரச்சாரங்களுடன் இன்று வல்வெட்டித்துறையினில் நடாத்தியிருந்தது. நிகழ்விற்காக...

சாந்தவேலுக்கு நீதி கேட்டு போராடிய தமிழ் உணர்வாளர்களின் மேல் ஏவப்பட்ட ‘காவல்’ துரையின் உச்சகட்ட அடக்குமுறை/மனித உரிமை...

இன்று ஏவல் (காவல் ) துறையின் அராஜகம் உச்ச கட்டம். இறந்து போன சாந்தவேலுக்கு நீதி கேட்டு அனைத்து தமிழுணர்வு கட்சிகளும் இணைந்து போராடின. அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த ஒரு...

நாம் தமிழர் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசன் அவர்கள் வீட்டில் தமிழர் திருநாள் தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா...

நாம் தமிழர் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசன் அவர்கள் தனது வீட்டில் திருவள்ளுவர் சிலை வைத்து தமிழர் திருநாள் தமிழ் புத்தாண்டு  பொங்கல் விழாவை கொண்டாடினார். மாணவர் பாசறையை சேர்ந்த செல்வி.அன்பரசி அவர்கள்...