கூடங்குளம் அணுஉலை பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த சென்ற போராட்டக்குழுவினர் மீது இந்து முன்னணியினர் தாக்குதல் – சீமான்...
கூடங்குளம் அணுஉலை பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அணுஉலை எதிர்ப்புப் போராட்டக்குழுவினர் மீது இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில்...
பிரித்தானியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!
பிரித்தானியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!
பிரித்தானியாவில் இலங்கையின் சுதந்திர தினத்தன்று (04-02-2012) பிரதமர் இல்லத்திற்கு முன் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் முன்னெடுக்கப்படும் கவனஈர்ப்புப் போராட்டம்.
மாவீரன் முத்துகுமாரின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட நாம் தமிழர் கட்சின் நினைவுகூறல் (நிழற்படங்கள் இணைப்பு)!!
29 .01 .2012 அன்று மாவீரன் முத்துகுமாரின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட நாம் தமிழர் கட்சின் மாவட்ட அமைப்பாளர் ப.செந்திகுமார்(என்ற)கரிகாலன் தலைமையில் மாநகர அமைப்பாளர் மோகன்,ராம்குமார்,சக்தி பிரபாகரன்.மானூர் ஒன்றிய...
நாம் தமிழர் கட்சி சார்பாக மாவீரன் முத்துக்குமார் வாழ்ந்த மண் கொளத்தூரில் அஞ்சலி (நிழற்படங்கள் இணைப்பு)!!
நாம் தமிழர் கட்சி சார்பாக மாவீரன் முத்துக்குமார் வாழ்ந்த மண் கொளத்தூரில் அஞ்சலி. ரெட்டேரி மீன் சந்தை, முத்துக்குமரனின் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்த பிறகு, மாதவரம் தோழர் ஏழுமலை, தோழர்...
ஈழ விடுதலைப் போராட்டத்தில் எரிந்துபோகாத எழுத்துக்கள்: ச.ச.முத்து
சிங்கள பேரினவாதப்படைகளும் அதன் கூட்டு சக்தியான வல்லாதிக்கமும் கிளிநொச்சியை கைப்பற்றி சாளையை நோக்கி இனப்படுகொலையை நடாத்தி, எங்களின் ரத்த உறவுகளை சிதறடித்தபடியே முன்னேறிவந்த ஒரு பொழுது அது. மரணவலயத்தை நோக்கி எமது மக்கள்...
அரசு கல்லூரி செவிலியர்களின் கோரிக்கை நியாயமானதே: நாம் தமிழர் கட்சி
தமிழக அரசின் மருத்துவப் பணிகளில் தனியார் கல்லூரிகளில் படித்துத் தேர்ந்த செவிலியர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் என்கிற தமிழக அரசின் அறிவிப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு செவிலியர் கல்லூரிகளில் படித்து
வரும் மாணவியரின் போராட்டம் நியாயமானதே.
தமிழ்நாட்டில்...
அடையாளத்தை தொலைத்து நிற்கும் சோழ மாமன்னனின் கல்லறை (நிழற்ப்படம் மற்றும் காணொளி இணைப்பு)!!
உலகிலேய மிகபெரிய யானைப் படையை கட்டி ஆண்ட சோழ மன்னன் , தென்னிந்தியா முழுவதும் , தெற்காசியா வரை வேர் பரப்பி ஆட்சி செய்து வந்த மாமன்னன் அருண்மொழித் தேவன் என்ற ராஜ...
சிதம்பரத்தில் நடைபெற்ற மொழிப்போர் ஈகிகள் நாள் விழாவில் செந்தமிழன் சீமான் உரை (காணொளி இணைப்பு)!!
நாம்தமிழர் கட்சியினரால் மொழிப்போர் ஈகிகள் நினைவுநாள் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது. 27-01-1964 அன்று தமிழகத்தை ஆண்ட அன்றைய காங்கிரசு கட்சி ஆட்சியில் சிதம்பரம் நகரில் இந்தி திணிப்பை எதிர்த்து துப்பாக்கிக் குண்டுக்கு பலியான பெருந்தமிழர் சிவகங்கை...







