ஈகப்பேரொளி முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவாக லண்டனில் கல்லறை வணக்க நிகழ்வு!
தியாகத்தின் உச்சமாய் தன்னையே தீயிற்கு இரையாக்கி சர்வதேசத்திடம் தமிழர்களுக்கான நீதியைக்கேட்டு வீரமரணமடைந்த "ஈகப்பேரொளி" முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவாக அவரின் வித்துடலை விதைத்த விதைகுழி அமைந்திருக்கும் பகுதியில் கல்லறைவணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது.
"ஈகப்பேரொளி"...
அணு உலை எதிர்ப்பாளர்களை இந்து முன்னணி தாக்கியதை கண்டித்து சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் – நிழற்படங்கள் இணைப்பு!!
அணு உலை எதிர்ப்பாளர்களை இந்து முன்னணி தாக்கியதை கண்டித்து சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம்:
அனைத்துப் படங்களையும் காண கீழே சொடுக்கவும்:
சிறிலங்காவின் சுதந்திரநாளைக் கண்டித்து கொட்டும் பனியிலு
சிறிலங்காவின் சுதந்திரநாளைக் கண்டித்து கொட்டும் பனியிலும் லண்டனில் தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.
இலங்கையின் சுதந்திர நாளான இன்று(04) அதனை அந் நாடு வெகு விமர்சையாகக் கொண்டாடும் நிலையில், தமிழர்களுக்கு அது கரி நாள் என...
இலங்கை அமைச்சருக்கு நாம் தமிழர் கறுப்புக் கொடி – காணொளி இணைப்பு!!
திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் இலங்கை அமைச்சர் தொண்டமான் தரிசனம் செய்யவந்தார். கோயிலுக்குள் சென்று தரிசனம் முடித்துவிட்டு திரும்பும்போது, நாம் தமிழர் கட்சியினர், விடுதலைச் சிறுத்தைகள் உட்பட...
கூடங்குளம் அணுமின் எதிர்ப்பாளர்களை இந்து முன்னணி அமைப்பினர் தாக்கியதைக் கண்டித்து நாம் தமிழர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சிதலைவரிடம்...
கூடங்குளம் அணுமின் எதிர்ப்பாளர்களை இந்து முன்னணி அமைப்பினர் காட்டுமிராண்டி தாக்குதலில் ஈடுபட்டனர் இதை கண்டித்து நாம் தமிழர் கட்சின் தென்மண்டல அமைப்பாளர் சட்டத்தரணி சிவகுமார் தலைமையில் எதிர்ப்பு கோசம்மிட்டவாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சிதலைவரிடம்...
அணு உலை எதிர்பாளர்கள் மீது நடந்த தாக்குதல் பேச்சுவார்த்தையை நிறுத்த நடந்த சதியே: நாம் தமிழர் கட்சி
கூடங்குளம் அணு உலை தொடர்பான அச்சத்தைப் போக்க மத்திய அரசு நியமித்த குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் மீது நடந்துள்ள தாக்குதல்,...
திருபுவனம், கும்பகோணத்தில் வீரத்தமிழ்மகன் முத்துக்குமரனுக்கு நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை நடத்திய வீரவணக்க நிகழ்வு: செய்தி மற்றும்...
திருபுவனம்:
தமிழின போராளி முத்துக்குமாரின் நினைவு தினத்தைமுன்னிட்டு வீரத்தமிழ்மகனுக்கு மரியாதை நிமிர்த்தமாக மலர்மாலைச் செலுத்தி கொடியை அரைகம்பத்தில் பறக்கவிட்டு வீர வணக்கம் செலுத்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
கும்பகோணம்:
தமிழின போராளி முத்துக்குமாரின் நினைவு தினத்தை முன்னிட்டு...
திருச்செந்தூரில் 29 .01 .2012 அன்று நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறையின் சார்பாக நடைபெற்ற வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்...
திருச்செந்தூரில் 29 .01 .2012 அன்று நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறையின் சார்பாக நடைபெற்ற வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் செந்தமிழன் சீமான் எழுச்சி உரை ஆற்றினார்....
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல கருவிகளுக்கு பொருட்களுக்கான தமிழ் சொற்கள் என்ன வென்று உங்களுக்கு தெரியுமா?
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல கருவிகளுக்கு பொருட்களுக்கான தமிழ் சொற்கள் என்ன வென்று உங்களுக்கு தெரியுமா? இதோ தமிழர் பண்பாட்டு நடுவத்தின் தோழர்கள் தமிழ் இளைஞர்களின் தமிழ் அறிவை சோதனை செய்து தமிழ்...
திருச்செந்தூரில் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறையின் சார்பாக நடைபெற்ற வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் சீமான்...
29 .01 .2012 அன்று திருச்செந்தூரில் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறையின் சார்பாக நடைபெற்ற வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் ஆற்றிய உரை:
நன்றி :...









