விதைத்த இடத்தில் மலர்தூவுவோம்!

12.02.2009 முருகதாசன் என்ற ஈழத்தமிழ்இளைஞன் உலகத்தின் மனச்சாட்சியை ஓங்கிதட்டியபடிக்கு ஐக்கியநாடுகள்சபையின் அலுவலகம் முன்னால் ஜெனீவாவில் தீயில் தன்னை உருக்கிய நாள். ஒரு சிறு நெருப்பு விரலில் பட்டாலேயே அலறித்துடிக்கும் மனிதர்களுக்குள் உடம்புமுழுதும் நெருப்பில் குளிக்க எப்படி முடிந்தது...

ராஜதந்திர முச்சந்தியில் தீமூட்டியவன் ……..ச.ச.முத்து

ராஜதந்திரமுச்சந்தியில் அவன் தீமூட்டி எரிந்தபொழுதில் பெரிதாக எதுவும் நடந்துவிடவில்லை. எரிந்து கருகிய அவனின் உடல் கடந்தே உலகசமாதானம் தன் நுனிநாக்கு உச்சரிப்புகளை சொல்லி சப்புக்கொட்டிநின்றது. தாய்நிலம் மீதான தணியாத தாகமும் பக்கத்து மனிதன்மீதான பற்றுதலால் அவன் பெருநெருப்பை மூட்டி அவிந்தபொழுதினில் நாகரீகபெருமான்கள் அவமானத்தீக்கோழிகளாய் ஜெனீவா மன்றத்துள் முகம்புதைத்துநின்றனர். புதுமாத்தளன்...

நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் மேற்கு மாவட்ட கிளைதிறப்பு – நிழற்படங்கள் மற்றும் காணொளி இணைப்பு!!

நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் மேற்கு மாவட்ட கிளைதிறப்பு புகைப்படங்கள். நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் மேற்கு மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்தில் அமைந்துள்ள அதிகத்தூர் ஊராட்சி கிளை மாவீரர் தினத்தன்று திறக்கப்பட்டது. அதை...

பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளோரை உடனடியாக விடுவிக்க வேண்டும்

ஐயத்தின் பேரால் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளாக பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுவிக்குமாறு தமிழக அரசு உத்தரவிடவேண்டும். தங்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று விசாரணைக்கு...

22ம் திகதி பிரித்தானியப் பாராளுமன்றில் இலங்கை குறித்து விவாதம்!!

வரும் 22ம் திகதி(புதன்கிழமை) பிரித்தானியப் பாராளுமன்றில் இலங்கை நிலை குறித்து விவாதம் ஒன்று நடைபெறவுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இல்பேஃட் எம்.பி லீஸ்கொட் இந்தக் கோரிக்கையை சபாநாயகரிடம் விடுத்துள்ளார் எனவும், இதற்கு அமைவாகவே...

செந்தமிழன் சீமான் சொல்லும் உடல் ரகசியம்

பேச்சில், மூச்சில், வீச்சில்… எனத் தான் கற்றுவைத்திருக்கும் கலைகளில்கூட வீரத் தமிழன்தான் சீமான். ஒரு மணி நேரம் ஓட்டம், ஒரு மணி நேரம் ஆட்டம் எனக் கம்பு சுற்றுவதும் கபடி ஆடுவதும் சீமானின் ஆரோக்கிய...

நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் மேற்கு மாவட்டம் நடத்திய பொங்கல் விழா மற்றும் தமிழர் தேசிய திருவிழா –...

கடந்த சனவரி திங்கள் 17 ஆம் நாள் திருவள்ளுவர் மாவட்டம், கம்மவார் பாளையம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி தமிழர் தேசிய திருவிழா நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகள், கலை/பண்பாட்டு நிகழ்வுகள், சிறப்பு பயிற்சிகள்...

தாமதம் வேண்டாம்!

எல்லாம் முடிந்துவிட்டது என்று நாமும் ஓய்ந்திருக்க போகின்றோமா? ஒரு பெரும் இனப்படுகொலையை செய்துமுடித்துவிட்டு சிங்களமும் அதன் தலைவர்களும் சுதந்திரமாக சந்தோசமாக உலகை வலம்வருகிறார்கள். கொல்லப்பட்ட எமது லட்சம்உறவுகளின் இறுதிநேரக்கதறல்களுக்கு நீதிகிடைக்கவேண்டும். பிரித்தானிய பாராளுமன்றில் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கான சுயாதீன...

தானே புயல் நிவாரணம் கோரி நாம் தமிழர் கட்சி இரண்டு நாள் நடைப்பயணம்..

தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பேரிடர் பாதித்தப் பகுதியாக அறிவித்து உரிய உதவிகளை வழங்க நடுவண் அரசை வலியுறித்தியும், பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்திக்கும் முகமாகவும் நாம் தமிழர் கட்சியினர் செந்தமிழன் சீமான்...