வருகின்ற 25-12-2010 சனிகிழமை மாலை 5 மணியளவில் எம்.ஜி,ஆர் நகர் மார்கெட் அருகில் இன விடுதலைக்கு போராடிய தந்தை பெரியாருக்கும், ஈழ விடுதலைக்கு உதவிய புரட்சித் தலைவர் அவர்களுக்கும் வீரவணக்கம் செல... மேலும்
வருகின்ற 26-12-2010 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் அணி கலந்தாய்வு கூட்டம் நம்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது என்பதை தெரிவித்துகொள்கிறோம். எனவே மாவட்... மேலும்
மே பதினேழு இயக்கத்தினரால் “தமிழகமும் தமிழீழ விடுதலையும் – தற்போதைய சூழலில் நமது செயல்பாடுகள்” என்ற தலைப்பில் மதுரையில் கடந்த 19.12.2010 அன்று கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது. இக்கருத்தரங்கில் “த... மேலும்
புலம்பெயர் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் தனி அமைச்சகம் அமைக்க வலியுறுத்தி தஞ்சாவுர் மாவட்டம் பேராவுரணியில் நாம்தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம். நாள் மார்கழி 24 காரிக்கிழமை (08 .01 .201... மேலும்
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு பணித்திருந்த ஐ.நா. நிபுணர் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்ய இம்மாதம் இறுதிவரை காலத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார் பொதுச் செயல... மேலும்
நம் தாயகக் கனவின் கிழக்கு – நாம்தொடுக்கும் போர்க்குற்ற வழக்கு!போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வழக்கிடுவோம், போராடுவோம் தமிழர்களே! ‘உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துத்தான் தீரவேண்டும்.... மேலும்
தஞ்சை மாவட்டம் திருவையாறு ஏ.என்.எஸ் அரங்கில்19-12-2010 அன்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு திருவையாறு பகுதி ஒருங்கிணைப்பாளர் சோ.கெளதமன்... மேலும்
நாம் தமிழர் கட்சியின் தமிழ் தேசிய அரசியல் பயிற்சி வகுப்பு தண்டையார்பேட்டையில் நடைபெறவுள்ளது. கருத்துரையாளர்கள்; அன்புதென்னரசு, புதுகோட்டை ஜெயசீலன், வழக்கறிஞர் ராசீவ் காந்தி. தலைப்பு ; இந்திய... மேலும்
27.12.2010 அன்று இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக பெரியார், எம்.ஜி.ஆர் நினைவு நாள் மற்றும் இலங்கைக்கு கடல் வழியாக இந்தியா மின்சாரம் வழங்குவதை எதிர்த்து மாபெரும் பொதுக்கூட்டம். இராமநாதப... மேலும்
2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் நிகழ்ந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. டிராய் முன்னாள் தலைவர் பிரதீப் பைஜாலிடம் சிபிஐ அதிகாரிகள... மேலும்