பண்ருட்டி நகரம் மற்றும் ஒன்றியம் சார்பாக பண்ருட்டியில் செயல்வீரர்கள் கூட்டம் 02.01.2011 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கடலூர் மாவட்ட பொறுப்பாளர் திரு. தீபன் அவர்கள் கலந்து கொண்டு நாம் தம... மேலும்
கேணல் கிட்டு … வல்வை மண் தந்த – வீரத் தமிழ்ப் பொட்டு! வெல்வோம் நாம் என்று நல்ல தமிழ் மண் மீட்கத் துள்ளியெழுந்த தூய புலிவீரன் – அவன் கிட்டு! இல்லை என்ற சொல் துறந்து கால் இல்லை என்... மேலும்
நம் இன விடுதலைக்காக போராடிய தந்தை பெரியார் அவர்களின் நினைவையும் ,ஈழ விடுதலைக்காக நிதி கொடுத்து உதவி, தனித்தமிழீழத்தை ஆதரித்த புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர் அவர்களது நினைவையும் போற்றும் விதமாக... மேலும்
நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்ட முயற்சியால் கோவை நகரில் இனி இரவு 12 மணிவரைக்கும் உணவகங்கள் இயங்கும் என கோவை மாவட்ட காவல்துறை ஆணையாளர் அறிவித்துள்ளார்.கடந்த 12 ஆண்டுகளாக கோவை நகரில் உணவகங்கள... மேலும்
வேலூர் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக 26.12.2010 மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் முழக்கம் சாகுல் அமீது, அன்பு தென்னரசன் ஆகியோர் கலந்து கொண்டனர் . வேல... மேலும்
இன விடுதலைக்கு போராடிய தந்தை பெரியார்க்கும் ஈழ விடுதலைக்கு உதவிய எம்.ஜி.ஆர் க்கும் வீரவணக்கம் செலுத்தும் விதமாக கோவை மாவட்ட நாம் தமிழர் கட்சியினரின் சார்பாக சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம... மேலும்
இறையாண்மை என்னும் சொல்லிற்குக் காலந்தோறும் மாறுபட்ட பொருள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒரு குறிப்பிட்ட புவிப்பரப்பில் செலுத்தும் வகையில் அதிகாரம் முற்றிலும் உறைதல் (தங்குதல்) என்னும... மேலும்
இலங்கை அதிபர் ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு மட்டுமே ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவுக்கு நுழைவு அனுமதி வழங்கப்... மேலும்
பகுத்தறிவு தந்தை பெரியார் மற்றும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு வேலூர் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக திருமலை அவர்கள் தலைமையில் பெரியார் மற்றும் எ... மேலும்