தமிழ்நாடு குறுஞ்செய்தி ஒருங்கிணைப்பு வட்டத்தின் இயக்குனர் மற்றும் திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் களப்பணி ஒருங்கிணைப்பாளரான அழகப்பன் அவர்களது தகப்பனார் அவர்கள் இன்று அதிகாலை 1 மணியளவ... மேலும்
சூடானில் போன்று இலங்கையிலும் தமிழீழம் தொடர்பாக கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும்: மனித உரிமைச் செயற்பாட்டாளர் டிம் மார்டின் ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் கோரிக்கை இலங்கையின் வடக்கு, கிழக்கு... மேலும்
பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டில் அகதிகள் முகாம்கள் என்ற பெயரில் தமிழக அரசு சட்ட விரோதமாக சித்திரவதைக் கூடங்களை நடத்துகின்றது. மேற்கண்ட இரண்டு முகாம்களும் இலங்கை கொடுங்கோலன் ராஜபக்க்ஷவின் மீ... மேலும்
வரும் 06.02.2011, ஞாயிற்றுக்கிழமை ஆர்.கே.நகர் பகுதி நாம் தமிழர் கட்சி நடத்தும் கொள்கை விளக்க தெரு முனை பிரச்சார கூட்டம் நடைபெறயுள்ளது. மேலும்
பூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 9 பேர் தங்களை விடுவிக்க கோரி உண்ணாவிரத போராட்டத்தை ஈடுபட்டு இருந்தனர். இவர்கள் பல வருடங்களுக்கு முன் சிங்கள இனவெறி ராணுவத்திடமிருந்து தங... மேலும்
3-1-2011 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் முன்னிலையில் மீனவ மகளிர் வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவி சமுத்திராதேவி அவர்கள் தலைமையில்... மேலும்
பூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 9 பேர் தங்களை விடுவிக்க கோரி உண்ணாவிரத போராட்டத்தை துவங்கியுள்ளனர். இவர்கள் பல வருடங்களுக்கு முன் சிங்கள இனவெறி ராணுவத்திடமிருந்து தங்கள... மேலும்
கடந்த சனவரி 29 – ஆம் தேதி அரியலூர் மாவட்டம் செந்துரைல் நடைபெற்ற ஈகி முத்துக்குமார் வீரவனக்க நிகழ்வு படங்கள் மேலும்
இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டில் அகதிகள் முகாம்கள் என்ற பெயரில் தமிழக அரசு சட்ட விர... மேலும்