ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். திரு வி க நகர் தொகுதி

26

05.07.2020 அன்று வடசென்னை மேற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதியின் சார்பில் ஓட்டேரி மேம்பாலம் அருகில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வறுமையில் வசிக்கும் 35 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் கொடுக்கப்பட்டது.

முந்தைய செய்திமதுபானக்கடை திறந்திருப்பதை எதிர்த்து மனு – சாத்தூர் தொகுதி
அடுத்த செய்திகபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கும் நிகழ்வு-நெய்வேலி தொகுதி