அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி – உண்ணா நோன்பு

30

நாம் தமிழர் கட்சி, அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி – சார்பாக  (26/09/2020) சனிக்கிழமை அன்று தாயக விடுதலை வேண்டி அறவழியில் உண்ணாநிலை மேற்கொண்டு உயிர்நீத்த தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவை போற்றும் விதமாக,அம்பாசமுத்திரம் தொகுதியின் செயலாளர்  உள்ளிட்டோர் உண்ணா நோன்பினை மேற்கொண்டு வருகின்றனர்.

 

முந்தைய செய்திஇராமநாதபுரம் – தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திஇராணிப்பேட்டை தொகுதி – ஈகை சுடர் திலீபனுக்கு வீரவணக்க நிகழ்வு