திண்டுக்கல் தொகுதி – எழுத்தறிவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

25

எழுத்தறிவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர் நினைவு நாளையொட்டி தாத்தன் நினைவை போற்றும் விதமாக திண்டுக்கல் தொகுதியில் உள்ள பெருந்தலைவர் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இதில் தொகுதி உறவுகள் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திபத்மநாபபுரம் – கட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணி
அடுத்த செய்திமதுராந்தகம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை மற்றும் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு