9.1.2011 ஞாயிறு அன்று மாலை 3 மணியளவில் என்ன செய்யலாம் இதற்காக நூல் வெளியிட்டு நிகழ்வு

17

இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்ட போரின் போது ஒரு இலட்சத்துக்கும் அதிகமான  அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். போரின் போது நடைபெற்ற போர்குற்ற நடவடிக்கையை படங்களோடு ஆவணப்படுத்தி ஈழத் தமிழர்களின் துயரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக ” என்ன செய்யலாம் இதற்காக” என்ற நூல் வெளியிட்டு நிகழ்வு வருகின்ற 9.1.2011 ஞாயிறு அன்று மாலை 3 மணியளவில் செ.தெய்வநாயகம் பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

முந்தைய செய்திநேரலை அறிவிப்பு : “என்ன செய்யலாம் இதற்காக?” நூல் வெளியீட்டு நிகழ்வு நாம் தமிழர் இணையத்தளத்தில் நேரலை செய்யப்படும்.
அடுத்த செய்திஅயல்நாடு வாழ் தமிழர்களுக்கு தனி அமைச்சகம் அமைத்திட வலியுறுத்தி பேராவூரணியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாபெரும் பொதுகூட்டம்.