தேவேந்திர குல வேளாளர் பட்டியல் வெளியேற்ற கோரிக்கை கவன ஈர்ப்பு ஒன்றுகூடல் – சீமான் சிறப்புரை

1160

செய்திக்குறிப்பு: தேவேந்திர குல வேளாளர் பட்டியல் வெளியேற்ற கோரிக்கை கவன ஈர்ப்பு ஒன்றுகூடல் – சீமான் சிறப்புரை | நாம் தமிழர் கட்சி

இன்று 01-12-2019 வெளியிடப்பட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

மருதநில வேந்தன் குலத் தோன்றல்களான மரபுவழி வேளாளர்களை தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை பிறப்பிக்க மாநில அரசை அறிவுறுத்தியும், தனி இடப்பங்கீட்டோடு பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை நடைமுறைப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தியும், தமிழர் தாயகம் கட்சி-மள்ளர் மீட்புக் களத்தின் தலைவர் கு.செந்தில்மள்ளர் அவர்களின் தலைமையில் இன்று 01-12-2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 03 மணியளவில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் கவன ஈர்ப்பு ஒன்றுகூடல் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று .பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை வலியுறுத்தி உரையாற்றினார்.

காணொளி https://youtu.be/uSReLyH0FsE

[WRGF id=88158]

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைவர் பிறந்த நாள் விழா-குழந்தைகளுக்கு உணவு வழங்குதல்
அடுத்த செய்திதேசிய தலைவர் பிறந்தநாள் நிகழ்வு – துறையூர் தொகுதி