4-5-2011 அன்று ராஜபக்சேவை போர்குற்ற விசாரணைக்கு உட்படுத்தக்கோரி பரமத்தி வேலூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

18

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் நாம் தமிழர் கட்சி சார்பில் வருகின்ற 04 .05 .2011 அன்று அறிவன் கிழமை காலை 10.30 மணிக்கு அண்ணா சிலை அருகில் ஐ.நா இலங்கை இனப்படுகொலை தொடர்பான அறிக்கையின் படி ராசபக்சே சகோதரர்களை போர்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தூக்கிலிடக்கோரியும் இந்தியா இலங்கைக்கு துணை போவதை கண்டித்தும் ஆர்பாட்டம் நடைபெறுகிறது.

முந்தைய செய்திமீன்கள் மீது காட்டும் அக்கறையை தமிழர்கள் மீதும் காட்ட வேண்டும் – சீமான்
அடுத்த செய்திபோர்க்குற்றவாளி ராஜபக்சேவிற்கு எதிராக இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை உயர் நீதி மன்றத்தில் வழக்கு பதிவு.