மழையால் பாதிக்கப்பட்ட மக்களுடன் சீமான் நேரில் சந்திப்பு

30

 

நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரம்விளக்கு தொகுதிக்குட்பட்ட திடீர் நகர், மக்கிஸ் ஆகிய  பகுதிகளிலுள்ள மக்களை இன்று(20-11-15)  மாலை  நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.IMG_9036

IMG_9020

IMG_9032

முந்தைய செய்திகல்லுக்குட்டை பகுதியில் மக்களுக்கு உணவு வழங்கல்
அடுத்த செய்திதாம்பரத்தில் குருதிக்கொடை முகாம்