தலைமை அறிவிப்பு

45

தொடர் மழை காரணமாக மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பால் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து  20.11.2015 அன்று செங்கல்பட்டில் நடக்க இருந்த ‘தமிழர் எழுச்சி நாள்’ பொதுக்கூட்டம்  அடுத்த வாரம் தள்ளி வைக்கப்படுகிறது

முந்தைய செய்திமழையால் பாதிக்கப்பட்ட கோட்டூர்புரம் மக்களைச் சந்தித்தார் சீமான்
அடுத்த செய்திபாதிக்கப்பட்ட காஞ்சி மாவட்ட மக்களுடன் சீமான் சந்திப்பு