27-06-2012 அன்று கள்ளக்குறிச்சியில் நடந்த கண்டன கூட்டம் (ஒளிப்படங்கள் இணைப்பு )

27

டெசோ மாநாடு என்னும் கபட நாடகத்தையும் அதை நடத்தும் கலைஞரின் நடவடிக்கையை கண்டித்தும் கள்ளகுறிச்சி நாம் தமிழர் கட்சியின் சார்பில் மந்தைவெளி திடலில் கண்டன கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமைநிலைய பேச்சாளர்கள் வெற்றிசீலன் மற்றும் பேராவூரணி தீலீபன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்..

முந்தைய செய்திபுழல் முகாம் அகதிகள் மீது க்யூ பிரிவு தாக்குதல் – தமிழக முதல்வர் தலையிட வேண்டும்:நாம் தமிழர் கட்சி
அடுத்த செய்தி03-07-2012 அன்று பி.எஸ்.என்.எல் அலுவலகத்தின் வாயிலில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்.